Search Results for: பயணிகள் விமானம்
பயணிகள் விமானம் வீழ்ந்து
பயணிகள் விமானம் வீழ்ந்து
பயணிகள் விமானம் வீழ்ந்து, பயணிகளை சுமந்தபடி பயணித்த விமானம் ஒன்று தற்பொழுது கசகசான் நாட்டில் விழுந்து நொறுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணத்தில் பயணித்த பயணிகளில் அதிகளவானோர் பலியாகி உள்ளதாகவே தற்பொழுது தகவல் வெளியாகியிருக்கின்றன .
இயந்திர கோளாறு காரணமாக இந்த பயணிகள் விமான 69 பேருடன் பறந்து கொண்டு இருந்த பொழுது அதில் பயணித்தவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 69 பயணிகளுடன் பயணித்த இந்த விமானத்தில் 64 பயணிகள் மற்றும் ஐந்து சிர்ப்பந்திகள் உள்ளிட்ட 69 பயணித்ததாகவும்.
அவ்வாறு விலுருந்து நொறுங்கிய விமானத்தில் 29 பேர் தற்பொழுது காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இறந்தவர்களில் 40க்கு மேற்பட்டவர்கள் ரஷ்யா கசகஸ்தான் ,நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .
நத்தார் தினத்தில் இந்த விமானம் விமானம் விழுந்தது பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.
பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது
பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது
பயணிகள் விமானம் இரண்டாக உடைந்தது.ரஸ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று திடீரென விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது .
இந்த விமான விபத்தில்மூவர் பலியாகியுள்ளனர் .மேலதிக விபரம் காணொளியில் பார்வை .இடுகை
யாழ்ப்பாண மருத்துவர்கள் சிலர் புரிந்த தவறான சிகிச்சை ,நேரடி சாட்சிகள் தெரிவிப்பு
வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் மரணம்
வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் மரணம்
பிரேசில் நாட்டில் வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் மரணம்.
பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருந்த இலகுரக பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கியது ,
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் . இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்
இலகுரக பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் பலர் காயமடைந்துள்ளனர்
Upper Austria பகுதியில் பறந்து கொண்டிருந்த ஒற்றை இயந்திரத்தை கொண்ட Rockwell Commander 112B aircraft
விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது
இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் .
விமானம் பலத்த சேதமாய்ந்துள்ளது .
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்
இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்க பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் 12 பேர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் 12 பேர் மரணம்
பிரேசில் நாட்டில் இலகு ரக பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது ,
இதன் பொழுது அதில் பயணித்த 12 பேர் பலியாகியுள்ளனர் .
பலியானவர்களில் சிசு ஒன்றும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த விமான விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்
ரஷ்யா பயணிகள் விமானம் மயிரிழையில் தப்பியது|Russia plane makes emergency landing
வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் பலி
வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் பலி
அமெரிக்கா கடற்கரையில் ரக பயணிகள் சிறிய விமானம்
வீழ்ந்து நொறுங்கியது .அவ்வேளை இந்த விமானத்தில் பயணித்த ,
ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளதாக,
மீட்பு படைகள் தெரிவித்துள்ளன .
இரவு 9:30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்,
மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து நொறுங்கியது.
இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியதை ,
கப்பலில் இருந்த பலர் ,விமானம் விபத்துக்குள்ளானதை கண்டு,
மக்கள், அவசர இலக்கத்திற்கு அழைத்து தெரியப் படுத்தினர் .
குறித்த விமான விபத்து காட்சிகள் கப்பலில் பயணித்த ,
மக்களினால் படம் பிடிக்க பட்டு ,
அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன .
ஆற்றுக்குள் வீழ்ந்த பயணிகள் விமானம் விமானத்தின் மேல் தொங்கிய பயணிகள்
ஆற்றுக்குள் வீழ்ந்த பயணிகள் விமானம் விமானத்தின் மேல் தொங்கிய பயணிகள்
இலகுரக பயணிகள் விமானம் ஒன்று Victoria in Tanzania ஆற்று பகுதியில் வீழ்ந்தது .
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 19 பேர் பலியாகினர் .மேலும் 30 பேர் காப்பாற்ற பட்டுள்ளனர் .
மீன் பிடி படகுகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டதால், பல மக்கள் காப்பாற்ற பட்டனர் .
இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
குறித்த விமான விபத்து காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளன .
உடைந்த பயணிகள் விமானம் தப்பிய 160 பயணிகள் வீடியோ
உடைந்த பயணிகள் விமானம் தப்பிய 160 பயணிகள் வீடியோ
தென்கொரியா Korean Air flight விமானம் ஒன்று 160 பயணிகள் காவிய படி பயணித்து கொண்டிருந்தது .திடீரென ஏற்பட்ட சீற்ற கால நிலையால் ,பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசர தரை இறக்கம் மேற்கொண்டது .
ஆனால் அவ்வேளை விமானம் ஓடுபாதையை விட்டு விலகி , விபத்தில் சிக்கி உடைந்து போனது .ஆனால் தெய்வாதீனமாக பயணிகள் தப்பித்து கொண்டனர் .
சிதைவடைந்த விமனத்தினால் அந்த விமான நிலைய போக்குவரதுக்கள் பாதிக்க பட்டுள்ளன .சிதைவடைந்த விமனத்தை மீட்கும் பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன .
பிறிதொரு விமானம் மூலம் பயணிகள் தமது இலக்கு நோக்கி பயணிக்க மாற்று வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்

பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்
பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்
பயணிகள் விமானம் இரண்டு நேரெதிர் மோதும் நிலையில் இருந்து மயிரிழையில் தப்பித்த சம்பவம்,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
போயிங் விமானங்கள் இரண்டு Orlando International Airport விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டன .
பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்
அப்பொழுது இரண்டு பயணிகள் விமானங்களும் ,500 அடி இடைவெளியில் பெரும் ,விமான மோதலில் இருந்து தப்பித்து கொண்ட பயங்கரம் இடம் பெற்றுள்ளது .
இரண்டு பயணிகள் விமானங்களும் மோதி இருப்பின், இருநூறுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பார் என தெரிவிக்க படுகிறது .
விமானம் ஒன்றின் ,விமானியின் சாதூரியத்தால் ,இந்த பெரும் விமான விபத்து தப்பியது என தெரிவிக்க படுகிறது .
குறித்த விமான விபத்து ,மயிரிழை தப்பிய காட்சி காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன.
சீன பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதா – விசாரணையில் அமெரிக்கா
சீன பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதா – விசாரணையில் அமெரிக்கா
சீனா நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று
132 பேருடன் திடீரென வீழ்ந்து நொறுங்கியது
பாட்டு அறையுடன் தொடர்புகளை துண்டித்து ராடாரில் இருந்து மறைந்துள்ளது
இந்த விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டு மீட்க பட்டுள்ள பொழுதும்
,அவை கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதில் உள்ள
விமானியின் குரல்பதிவுகள் தெளிவின்றி காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது
குறித்த விமானத்தை ரொக்கட் தாக்கி வீழ்ந்து இருக்க கூடும் என்ற புதிய
தகவலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுவரை இந்த விமானம் எவ்விதம் வீழ்ந்தது என்பது தொடர்பில் சீனா
தெரிவிக்கவில்லை ,மர்மம் தொடர்கிறது
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – 132 பேர் பலி
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – 132 பேர் பலி
சீனாவின் Eastern Airlines விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 132 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது ,
திடீரென கட்டு பாட்டு அறையுடன் தனது தொடர்புகளை துண்டித்து கொண்டது
தற்போது இந்த விமானமானது Guangxi மாகாணத்தில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த விமான விபத்து தொடபில் உடனடி விசாரணைகள் ஆரம்பித்து விபத்து
தொடர்பான விடயத்தை தெரிவிக்கும்படி சீன அதிபர் அறிவித்துள்ளார்
வெடித்து சிதறிய பயணிகள் விமானம் – பலர் பலி
வெடித்து சிதறிய பயணிகள் விமானம் – பலர் பலி
டொமினிக் நாட்டுக்கு சொந்தமான இலகுரக ஜெட் விமானம் ஒன்று
அவசர தரை இறக்கம் ஓன்றை மேற்கொண்ட பொழுது வெடித்து சிதறியது ,இதன் பொழுது அதில்
பயணித்த பிரபலங்கள் உள்ளிட்ட ஆறு பேரும் விமன பணிப்பெண்கள் அடங்களாக ஒன்பது பேர்பலியாகியுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – பலர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – பலர் மரணம்
ரஷியாவில் பறந்து கொண்டிருந்த இலகு ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென ராடரில் இருந்து மறைந்தது
இதனை அடுத்து மேற்படி விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்க பட்டன
இதன் பொழுது காட்டு பகுதியில் ஒன்றில் வீழ்ந்து நொறுங்கிய நிலையில் விமானம் கண்டு பிடிக்க பட்டது
கால நிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இதில் ஐவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் ,காயமடைந்த நிலையில் இருவர் மீட்க பட்டுள்ளனர்
பனிப்புகார் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதல்
இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதல்
இன்று ஈரானில் இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன ,இந்த விமான
விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாகா தெரியவரவில்லை
சுட்டு வீழ்த்த பட்ட பயணிகள் விமானம் -177 பேர் பலி video
சுட்டு வீழ்த்த பட்ட பயணிகள் விமானம் -177 பேர் பலி
ஈரான் பகுதியில் பறந்து கொண்டிருந்த Boeing-737 என்ற உக்கிரேன் பயணிகள் விமானம் வீழ்ந்துள்ளது ,ஈரான் ஏவிய ஏவுகணையால் இது வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப
படுகிறது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது .
இவ்வேளையே இந்த விமானமும் வீழ்ந்துள்ளது .
இதற்கு பதிலடியாக உக்கிரேன்ன் ஈரான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது இந்த விமானத்தில் 168 பயணிகள் மற்றும் ,ஒன்பது விமான சிப்பந்திகள் பயணம் செய்துள்ளனர்
இந்த விமானம் வீழ்ந்ததா அல்லது சுட்டு வீழ்த்த பட்டதா என்பது தொடர்பில் தாம் விசாரணைங்களை மேற்கொண்டு வருவதாக உக்கிரேன் அறிவித்துள்ளது ,
இது ஈரன் சுட்டு வீழ்த்தி இருந்தால் அதுவே பெரும் விளைவுகளை தோற்றுவிக்கும் என நம்ப படுகிறது
இந்த விமானத்தில் அமெரிக்கர்கள் ,மற்றும் இஸ்ரேலியர்கள் அதிகம் பயணித்திருந்தார்கள் அதுவே ஈரான் சுட்டு வீழ்த்தி இருக்க வேண்டும் என எதிர்பார்க்க படுகிறது
வீழ்ந்த விமானத்தில் 32 வெளிநாட்டவர்கள் இருந்துள்ளனர் ,இதில் சிலரை தாம் காப்பாற்றியுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது
விமானம் தீ பற்றிய படியே வீழ்ந்தது எனவும் அது தெரிவித்துள்ளது
இந்த விபத்து ஈரானின் தலைநகர் அருகில் இடம்பெற்றுள்ளது
இந்த கீழ் உள்ள காணொளியில் ஏவுகணைவிமானத்தை தாக்கியதாக தெரிவிக்க படுகிறது
விமானம் வீழ்ந்து நொறுங்க முன்னர் ஏவுகணை தாக்கும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளனவாம்
இயந்திர கோளாறு காரணமாக இந்த விமானம் வீழ்ந்துள்ளதாக சற்று முன்னர் உக்கிரேன் அறிவித்துள்ளது
சுட்டு வீழ்த்த பட்ட பயணிகள் விமானம் -177 பேர் பலி video
ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து தப்பிய பயணிகள்
ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து தப்பிய பயணிகள்
ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து தப்பிய பயணிகள் ,ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் தரையில் இருந்த வாகனம் மீது மோதியதால், நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையம் மூடப்பட்டது.
திங்கட்கிழமை மாலை நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில்
திங்கட்கிழமை மாலை நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, ஏர் கனடா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பிராந்திய
விமானம் ஒன்று தரையில் இருந்த வாகனம் மீது மோதியதாக விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் வலைத்தளமான
Flightradar24 தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் விமான நிலையம் மூடப்பட்டது.
மான்ட்ரியலில் இருந்து வந்துகொண்டிருந்த CRJ-900 ரக விமானம், மணிக்கு சுமார் 24 மைல் (39 கி.மீ) வேகத்தில் அந்த வாகனம் மீது மோதியதாக
Flightradar24 கூறியது. இந்த விமானம், ஏர் கனடாவின் பிராந்திய கூட்டாளியான ஜாஸ் ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்பட்டது.
திங்கட்கிழமை மாலை நியூயார்க்கின்
திங்கட்கிழமை மாலை நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, ஏர் கனடா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பிராந்திய
விமானம் ஒன்று தரையில் இருந்த வாகனம் மீது மோதியதாக விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் வலைத்தளமான Flightradar24 தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் விமான நிலையம் மூடப்பட்டது.
மான்ட்ரியலில் இருந்து வந்துகொண்டிருந்த CRJ-900 ரக விமானம், மணிக்கு சுமார் 24 மைல் (39 கி.மீ) வேகத்தில் அந்த வாகனம் மீது மோதியதாக
Flightradar24 கூறியது. அந்த ஜெட் விமானம், ஏர் கனடாவின் பிராந்திய கூட்டாளியான ஜாஸ் ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்பட்டது.
ஒழுங்குமுறை அமைப்பின் அறிவிப்பின்படி, அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA), விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமானங்களுக்கும் 0530 GMT வரை தரையிறக்கத் தடை விதித்துள்ளது.
விமான நிலையத்தில் இந்தத் தடைக்கான காரணம் ஒரு அவசரநிலை என்றும், அது நீட்டிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்றும் FAA-இன்
அறிவிப்பு காட்டியது, ஆனால் அது குறித்த எந்த விவரங்களையும் அது குறிப்பிடவில்லை.
வந்துகொண்டிருந்த விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன அல்லது அவை புறப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டன என்று லாகார்டியாவின் இணையதளம் காட்டியது.
கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏர் கனடாவும் FAA-வும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
துருக்கி விமானம் இலங்கையில் தரையிறக்கம் தப்பிய பயணிகள்
துருக்கி விமானம் இலங்கையில் தரையிறக்கம் தப்பிய பயணிகள்
துருக்கி விமானம் இலங்கையில் தரையிறக்கம் தப்பிய பயணிகள் ,துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் BIA-வில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
நேற்று இரவு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) துருக்கிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று
தரையிறங்கும் கியர் கோளாறு குறித்து புகார் அளித்ததை அடுத்து பாதுகாப்பாக தரையிறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இஸ்தான்புல்லுக்கு இயக்கப்படும் TK-733 விமானம், 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட
தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு
சிறிது நேரத்திலேயே அதன் தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் விளைவாக, BIA-வில் ஓடுபாதை அவசர தரையிறக்கத்திற்குத்
தயாராக இருந்தது, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருந்தன.
இந்த செயலிழப்பைத் தொடர்ந்து, தரையிறங்கும் போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க விமானி கடலில் முன்னெச்சரிக்கை எரிபொருள் நிரப்புதலை மேற்கொண்டார்.
விமானம் இறுதியில் BIA-வில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இருப்பினும், இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்திலிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட பிற விமானங்கள் தாமதங்களை சந்தித்தன.
விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு கொண்டு
செல்லப்படுவதாகவும், விமானத்தை பழுதுபார்ப்பதற்காக நகர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பாளர் மேலும் தெரிவித்தார்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

நடுவானில் மிக பெரும் விமான விபத்து தப்பிய பயணிகள் விமானம்
நடுவானில் மிக பெரும் விமான விபத்து தப்பிய பயணிகள் விமானம்
நடுவானில் மிக பெரும் விமான விபத்து தப்பிய பயணிகள் விமானம் ,அமெரிக்கா வெனிசுலேவின் எண்ணெய் கப்பலை சிறை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொண்டது .
சர்வதேச வான்வெளி
இதற்கு வான்படையை பயனப்டுத்தி ,சர்வதேச வான்வெளிக்குள் நுழைந்தக அமெரிக்கா போர் விமானம் எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது .
இதன் பொழுது பயணிகள் விமானம் அருகே இரண்டாயிரம் மீற்றர் தூரம் அளவில் அமெரிக்கா போர்
பயணிகள் விமானி
விமானங்கள் பறந்ததாக பயணிகள் விமானி தெரிவித்துள்ளார் .
இது நடுவானில் நேரடி மோதல் சம்பவம் ஒன்றுக்கான சம்பவமாக விளங்கியதாகவும் ,இது மிக பெரும் இடரை எமக்கு ஏற்படுத்தி இருக்கும் என பயணிகள் விமானி திகில் பட தெரிவித்துள்ளார்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

உக்கிரமாகும் போரால் திரும்பும் பயணிகள் விமானம்
உக்கிரமாகும் போரால் திரும்பும் பயணிகள் விமானம்
உக்கிரமாகிவரும் போரால் பதற்ற நிலை ஏற்படுவதாலும் வான்வெளிகள் ஆங்காங்கே மூடப்பட்டுவருவதால் பயணிகள் விமானங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மஸ்கட் விமான நிலையம் மற்றும் டுபாய் விமான நிலையத்திற்கு தலா இரண்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒரு விமானம் ரியாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துபாய்க்குச் சென்ற ஃபிட்ஸ்ஏர் விமானம் மஸ்கட்டிற்கு திருப்பி விடப்பட்டது. இருப்பினும், விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாததால், துபாய்க்குத் திருப்பி விடப்பட்டது.
இந்த விமானங்கள் குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கு சென்று கொண்டிருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆதிகார சபை தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் ஏவுகனண தாக்குதலை நடத்தியது.
இதனால் கட்டார் மற்றும் குவைட் போன்ற நாடுகள் தங்களது வான்வெளியியை தற்காலிகமாக மூடியுள்ளன.
இதற்கிடையில், இலங்கையில் தரையிறங்க ஏதேனும் விமானங்கள் கோரப்பட்டால், மத்தள விமான நிலையமும் கட்டுநாயக்க விமான நிலையமும் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.




























