துருக்கி நில நடுக்கத்தில் 22 நாட்களின் பின் மீட்க பட்ட நாய் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் 22 நாட்களின் பின் மீட்க பட்ட நாய் | உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் 22 நாட்களின் பின் மீட்க பட்ட நாய் | உலக செய்திகள்

உலக செய்திகள் |துருக்கியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியா நாய் ஒன்று ,22 நாட்களின் பின்னர் உயிரோடு மீட்க பட்டுள்ள அதிசயம் இடம்பெற்றுள்ளது .

இந்த நாய் உயிரோடு மீட்க பட்ட காட்சிகள் சமுக வலைத்தளங்களில்
வைரலாகி வருவதுடன் ,மீட்பு குழுவுக்கு மக்கள் பாராட்டுக்களை
தெரிவித்து வருகின்றனர் .

துருக்கி நில நடுக்கத்தில் 3 ஈரான் உதைபந்தாட்ட வீரர்கள் பலி
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் 3 ஈரான் உதைபந்தாட்ட வீரர்கள் பலி

துருக்கி நில நடுக்கத்தில் 3 ஈரான் உதைபந்தாட்ட வீரர்கள் பலி

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி ஈரான் நாட்டை சேர்ந்த ,
3 உதைபந்தாட்ட வீரர்கள் பலியாகியுள்ளனர் .

பலியான மூன்று வீரர்களும் ஈரான் நாட்டின் ,
amputee உதைபந்தாட்ட அணியை சேர்ந்தவர்கள் என,
ஈரான் தெரிவித்துள்ளது .

ஈரான் கால்பந்து வீர்ரகளின் இழப்பால் ,
அவரகள் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள்
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள்

துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பத்து இந்தியர்கள் சிக்கி உள்ளனர் .
ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் ,
ஒருவர் மட்டும் காணாமல் போயுள்ளார் .

இவ்வாறு காணாமல் போனவர ,
வர்த்தக நோக்கத்துடன் துருக்கிக்கு பயணித்துள்ளார் .

அவ்வாறான நபரே காணமல் போயுள்ளார் .
காணாமல் போனவரை கண்டுபிடிக்கும் பணிகள் முடிக்கிவிட பட்டுள்ளன .

இவர் இந்த அனர்த்தத்தில் சிக்கி இறந்திருக்க கூடும் ,
என அஞ்ச படுகிறது .

துருக்கியில் மூவாயிரம் இந்தியர்க்ள உள்ளதாக,
இந்தியா வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது .

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற நில
நடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 12.000 கடந்துள்ளது .,

இந்த உயிரிழப்பானது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது .

கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
மேலும் மக்கள் பலரும்
உயிருடன் மீட்க பட்ட வண்ணம் உள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது .

துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்

துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்

துருக்கி சிரியாவில் இடம் பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை,
2600 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 5000 க்கு மேற்பட்ட
மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த நில நடுக்கம் நான்கு கிலோ மீற்றம் பரப் பளவுக்கு
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

அங்குள்ள பகுதிகள் வீடுகள் ,பாலங்கள் ,கட்டடங்கள் வீதிகள்
என்பன இடிந்துள்ளன .

இடி பாடுகளுக்கும் மேலும் மக்கள் சிக்கி இருக்கலாம் ,
என்பதால் தொடர்ந்து தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இதற்குள் உயிருடன் மக்கள் இருக்க கூடும் என சந்தேகிக்க படும் ,
பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இலங்கையர்கள்
Posted in இலங்கை செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இலங்கையர்கள்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இலங்கையர்கள்

துருக்கியில் இடம் பெற்ற நில நடுக்கத்தின்
பொழுது ஒன்பது இலங்கையர்கள் சிக்கியுள்ளனர் .

இவர்களில் எட்டு பேர் கண்டுபிடிக்க பட்டுள்ளனர் .

மேலும் ஒருவர் சம்பவம் இடம்பெற்ற பொழுது அங்கு இருக்கவில்லை எனப்படுகிறது .

எனினும் அவர் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்க பெறவில்லை .

பாதிக்க பட்ட பகுதிகளில் சிக்கிய இலங்கையர்களை ,
நாடு அழைத்து வரும் நடவடிக்கைகள்
முடுக்கி விட பட்டுள்ளன.

Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி 80 பேர் பலி -800 பேர் காயம்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி 80 பேர் பலி -800 பேர் காயம்

கடந்த தினம் துருக்கி மற்றும் கிரேக்க நாடுகளை தாக்கிய பெரும் நில

நடுக்கத்தில் சிக்கி இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் எண்ணூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று

வருகின்றனர் ,வரும் மணித்தியாலங்களில் உயிர்பலிகள் அதிகரிக்கும் என தெரிவிக்க படுகிறது

துருக்கி நில நடுக்கத்தில்
துருக்கி நில நடுக்கத்தில்
துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 34 000 மக்கள் மரணம்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 34 000 மக்கள் மரணம்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி 34 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க படுவதால் ,
இதன் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த மக்கள் மரண எண்ணிக்கை உலக மக்கள் மத்தியில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 4 நாட்களின் பின் உயிருடன் மீண்ட 6 வயது சிறுவன்
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 4 நாட்களின் பின் உயிருடன் மீண்ட 6 வயது சிறுவன்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 4 நாட்களின் பின் உயிருடன் மீண்ட 6 வயது சிறுவன்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி ,
4 நாட்களின் பின் கட்டட இடி பாடுகளுக்குள் இருந்து மூவர் மீட்க பட்டனர் .
இவ்வாறு மீட்க பட்டவர்களில் ஆறு வயது சிறுவனும் ஒருவர் .

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த நில நடுக்கத்தில்
சிக்கி இதுவரை 23 000 மக்கள் பலியாகியுள்ளனர் .

இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி
20 000 மக்கள் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு பலியானவர்களில் துருக்கி நாட்டில் மட்டும் 17 406 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சிரியா நாட்டில் 3,317 பேர் பலியாகியுள்ளனர் .

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் பாதிக்க பட்ட பகுதிகளில்
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

கட்டட இடிபாடுகளுள் இருந்து ,
மூன்று நாட்களின் பின்னர்,
இரண்டு வயது சிசு ஒன்று ,
உயிருடன் மீட்க பட்டுள்ள அதிசயம் இடம்பெற்றுள்ளது .

குறித்த காட்சியானது மக்களை கலங்க வைத்துள்ளது .

துருக்கியில் இன்று நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் இன்று நிலநடுக்கம்

துருக்கியில் இன்று நிலநடுக்கம்

துருக்கியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன இதனால் மக்கள் பதட்டத்தில் சிதறி ஓடினர்.எனினும் இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரியவரவில்லை .

இன்று துருக்கியில் கடற்கரைப் பகுதி ஓரமாக ஏற்பட்ட பாரி நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

இந்த நில நடுக்கம் என்பது5.8 அளவில் பதிவாகியுள்ளதாகவும், இது சுனாமி எச்சரிக்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக பெரும் நில நடுக்கம் துருக்கியில்

இந்த நில நடுக்கம் துருக்கியில் ஏற்பட்ட பொழுதும், இதுவரை அதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக துருக்கிய அரசு தெரிவைக்கவில்லை .

சில வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற பாரிய நிலை நடுக்கத்தில் 15,000க்கு மேற்பட்ட மக்கள் துருக்கியில் பலியாகியும் ,45க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் இருந்தனர் .

5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்த நிலையில் அழிந்து காணப்பட்டது.

அவ்வாறான நிலையில் மீளவும் துருக்கி கடலோரப் பகுதியில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது, மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது ,வீட்டு ஜன்னல்களை திறந்து குதித்து ,பலர் தப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

இதனால் சிலர் எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது .

இன்று துருக்கி நாட்டில் நிலநடுக்கம்

எனினும் இன்று துருக்கி நாட்டின் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான, முழுமையான சேத விவரங்கள் உயிரிழப்பு தொடர்பாக தெரிய வரவில்லை .

இந்த நிலநடுக்க செய்தி என்பது துருக்கி மக்களை மீளவும் அச்சுறுத்திய சம்பவமாக பார்க்கப்படுகிறது.

துருக்கியில் திடீர் நில நடுக்கம்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் திடீர் நில நடுக்கம்

துருக்கியில் திடீர் நில நடுக்கம்

துருக்கியில் திடீர் நில நடுக்கம் ,துருக்கியில் திடீர் நிலநடுக்க மேற்பட்டுள்ளதாக துருக்கி செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் துருக்கியின் அங்காரா பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.

இன்று இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு 5.2காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் கடந்த வருடம் இடம்பெற்ற நில அதிர்வில் சிக்கி. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி பலர் காயமடைந்தும் இருந்தனர்.

கட்டட இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருந்த பல சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் இப்பொழுது நெஞ்சை உலுக்குகிறது.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது துருக்கியில் இடம்பெற்றுள்ள இந்த நிலச்சரிவு பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நில அதிர்வெண் எண்ணிக்கை என்பது சுட்டென் புள்ளி என்பது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படுகிறது.

இந்த செய்தி பதியப்படும் வரை துருக்கி அங்காரப் பகுதியில் இடம்பெற்ற, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட, முழுமையான பாதிப்பு இதுவரை தெரிய வரவில்லை.

வரும் மணித்தியாலங்களில் இந்த இழப்பு தெரிய வரும் எனவும் ,அவை உலகை மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் இலங்கை மக்களுக்கும் துருக்கியில் பாதிக்கப்பட்டனரா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்

தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்

தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது 7,2 புள்ளி அளவில் பதிவக்கியுள்ளதாக பேரு செய்திகள் தெரிவிக்கின்றன .

தெற்கு கடல் கரை ஓரமாக இடம்பெற்ற இந்த பெரும் நிலநடுக்கத்தில் சிக்கி ,கட்டடங்கள் குலுங்கியதாக ,மக்கள் நேரடி சாட்ச்சிகளாக தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .

சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கம்

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த நிலநடுக்கம் சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது .

ஆனால் தெய்வாதீனமாக இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவிலை .

இதே போன்று ஈரான் மற்றும் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி, 14.000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .

அவ்வாறான மிக பெரும் ,பேரழிவையும் ஏற்படுத்த கூடிய அளவில் ,இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .

இங்கு ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை

துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா
Posted in உலக செய்திகள்

துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா

துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா

துருக்கிய தேர்தல் ஆளும் எர்டாகோன் வீடு செல்லவரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறுகிறது ,
இருபது ஆண்டுகளாக துருக்கிய மண்ணில் பெரும் ,
ஆராயக்கத்தை புரிந்து வரும் நபராக இவர் விளங்கி வருகிறார் ,

சிரியா மற்றும் குருதீஸ்தான் மீதான படை எடுப்பு ,
அதனால் அந்த மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

மேலும் ஐரோப்பிய யூனியனில் சில நாடுகள் இணைவதற்கு,
இவர் தடையாக விளங்கினார் ,
நில நடுக்கத்தில் பலியான மக்களுக்கும் உரிய தீர்வு வழங்காமை என,
பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் இவர் மீது வைக்க பட்டுள்ளது .

துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா

அவ்வாறான நிலையில் இடம்பெறும் இந்த தேர்தல்,
ஆளும் எடகோன் சர்வாதிகாரம் முடிவுக்கு
கொண்டுவரப் பட்டு அவர் வீட்டுக்கு அனுப்ப படுவார்
என்றே எதிர் பார்க்க படுகிறது .

ஐரோப்பாவில் பல நாடுகளும் ,இவர் வீடு செல்வதையே விரும்புகின்றன .
வெல்ல போவது யார் ..? நாளை மறுநாள் தெரிய வரும் .

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கியியில் 56 நாட்களின் பின்னர் தாயுடன் இணைந்த சிசு

துருக்கியியில் 56 நாட்களின் பின்னர் தாயுடன் இணைந்த சிசு

துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ,பிரிந்த தாயும் சிசுவும்,
ஒன்றாக இணைந்துள்ள அதிசயம் நடந்துள்ளது .

Vetin என்று அழைக்கப்படும் மூன்றரை மாத வயதுடைய அதிசயக் குழந்தை,
பிப்ரவரி 6 நிலநடுக்கத்திற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு,
எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லாமல், Hatay மாகாணத்தில் ஒரு கட்டிடத்தின்,இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

பேரழிவு நடந்த 54 நாட்களுக்குப் பிறகு ,
அதானா நகரில் உள்ள மருத்துவமனையில் ,
அவரது தாயார் யாசெமின் பெக்தாஸ் சிகிச்சை பெற்று வந்தார் ,
அவருடன் சிசு ஒப்படைக்க பட்டுள்ள அதிசயம் நடந்துள்ளது .

ஒரு தாயையும் அவரது குழந்தையையும் ,
மீண்டும் இணைப்பது உலகின் மிக மதிப்புமிக்க பணிகளில் ஒன்றாகும்,
என்று குடும்ப மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் டெரியா யானிக் தெரிவித்தார் .

Error: View 9293b2au4w may not exist
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்

துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |துருக்கி சிரியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி
45 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாலியாகினர் .

துருக்கியின் முக்கிய பகுதி ஒன்று முற்று முழுதுமாக
சுடுகாடாக காணப்படுகிறது .

இந்த கட்டடங்களில் இரவு வேளைகளில் மக்கள்,
அழுகுரல்கள் , கேட்க படுவதாகவும் ,சத்தம் வரும் திசைகளில்
யாரையும் காண கிடைப்பது இல்லை என,
நேரில் கண்ட சாட்சிகள் தமது திகில் கதைகளை
கூறி வருகின்றனர் .

துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்

இந்த ஆவி கதைகள் பரவி வருவதால் ,
மக்கள் மத்தியில் ஒரு வித பீதி ஏற்பட்டுள்ளது ,
என்கிறது சில தனி நபர்கள் சமூக வலைதள பதிவுகள் .

இலங்கையில் ஆனையிறவு பகுதியில் இப்பொழுதும்
இரவு வேளைகளில் மக்கள் நடமாட மக்கள் அஞ்சி வருகின்றனர் .

அவ்வாறு சென்ற மக்கள் சிலரது வாகனங்கள் விபத்தில்
சிக்கியதும் ,தண்ணி தண்ணி என்கின்ற அபாய குரல் கேட்பதாகவும்
இன்று வரை தமது அனுபவங்களை சிலர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

துருக்கி சிரியா நில நடுக்கம் 45 000 மக்கள் மரணம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கம் 45 000 மக்கள் மரணம் | உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கம் 45 000 மக்கள் மரணம் | உலக செய்திகள்

உலக செய்திகள் |துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி 45 000 மக்கள் பலியாகியுள்ளனர் .

மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கி 264 000 அப்பார்ட் மென்ட் வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன .


இந்த நில நடுக்கத்தின் மொத்த இழப்பு 80 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் என துருக்கிய அரச நிர்வாகம் அறிவித்துள்ளது .

பாதிக்க பட்ட சில பகுதிகளில் சவூதி நாட்டு துணையுடன் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கம் 29 000 பேர் பலி

துருக்கி சிரியா நில நடுக்கம் 29 000 பேர் பலி

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 290000 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
மேலும் உயிருடனும் பலர் மீட்க பட்ட வண்ணம் உள்ளனர் .

இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தினால் உலகே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

துருக்கி சிரியா நில நடுக்கத்தின் பலி எண்ணிக்கை 8000 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தின் பலி எண்ணிக்கை 8000 ஆக உயர்வு

துருக்கி சிரியா நில நடுக்கத்தின் பலி எண்ணிக்கை 8000 ஆக உயர்வு

துருக்கி மற்றும் வடக்கு சிரியா பகுதிகளை இலக்கு வைத்து இடம் பெற்ற நில
நடுக்கத்தில் சிக்கி இதுவரை 8000 மக்கள் பலியாகியுள்ளனர் .

மேலும் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து பலநூறு சிறுவர்கள் ,
உயிரோடு மீட்க பட்ட காட்சிகள் ,பார்ப்பவர்களை வியக்கவும் மிரள வைத்துள்ளது .

இரண்டு நாட்களாக இந்த இடிபாடுகளுக்குள் ,
சிக்கிய சிறுவர்கள் உயிருடன் மீட்க பட்ட சம்பவ,
காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்

துருக்கி மற்றும் சிரியா பகுதியை இலக்கு வைத்து நிகழ்ந்த,
நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 500 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் 2500 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ,
மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

708 புள்ளி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கமாக இவை மாற்றம் பெற்றுள்ளது .
வீடுகள் மற்றும் வீதிகள் ,பாலங்கள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளன .

உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .