Search Results for: துருக்கியில்
துருக்கியில் ஐ எஸ் தாக்குதல்
துருக்கியில் ஐ எஸ் தாக்குதல்
துருக்கியில் ஐ எஸ் தாக்குதல் நடத்தியல் பல மக்கள் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர் .
பதின் ஐந்திற்கு மேற்பட்ட மாவட்டங்களில் ஒரே வேளையில் மிக பெரும் தாக்குதலை நடத்த திட்டம் இட்டுள்ளதாக துருக்கிய உளவுத்துறை அறிவித்துள்ளது .
ஐம்பத்திற்க்கு மேற்பட்ட தீவிரவாத குழுக்கள்
ஐம்பத்திற்க்கு மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்கள் யாவரும் தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது .
சோதனை நடவடிக்கை
தொடர்நது பலவேறு பட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கை முடுக்கி விட பட்டுள்ளது .
இந்த தாக்குதல்கள் ஏன் யாரால் இப்பொழுது துருக்கிக்குள் நடத்த படுகிறது என்பதை விரைவில் வெளிப்படுத்துகின்றன .
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

துருக்கியில் பாரிய தீ விபத்துகள்
துருக்கியில் பாரிய தீ விபத்துகள்
துருக்கியில் பாரிய தீ விபத்துகள் ,துருக்கிய ஊடகங்கள் குண்டு மற்றும் பெலெக் பகுதிகளுக்கு இடையே புதிய தீ விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன, இது துருக்கியின் அன்டால்யா மாகாணத்தில் உள்ள
முரத்பாசாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான தீ
அலன்யா மற்றும் முரத்பாசாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான தீ விபத்துகளுக்கு மேலதிகமாக உள்ளது.
“அன்டால்யா ஹக்கின்டா” படி, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து கிரேட்டர் அன்டால்யா நகராட்சி, பிராந்திய வனத்துறை இயக்குநரகம் மற்றும்
பாதுகாப்புப் படையினரின் தீயணைப்பு குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டன.
தீயை அணைக்கும் முயற்சிகள்
தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தாலும், பலத்த காற்று காரணமாக தீ சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவினால் எச்சரிக்கை நிலையை குழுக்கள் செயல்படுத்தியுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
தீ விபத்து காரணமாக இரவாக மாறிய தீயை எதிர்த்து குழுக்கள் தொடர்ந்து போராடி வருகின்றன.
கிடைத்த தகவலின்படி, அக்சு மாவட்டத்தில் உள்ள கும்லுகா கிராமத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் இரவு 9:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
கிரேட்டர் அன்டால்யா நகராட்சியைச் சேர்ந்த தீயணைப்புக் குழுக்களும், பிராந்திய வனவியல் இயக்குநரகத்திலிருந்து ஏராளமான தண்ணீர் லாரிகளும் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டன.
ஸ்ட்ராபெரி பசுமை இல்லங்கள் உள்ள பகுதிகளை தீ நெருங்கியபோது, விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்கு குழுக்கள் முன்னுரிமை அளித்தன.
தீ கடலை நோக்கி நகர்ந்து வருகிறது, தற்போது மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
தீ அந்தப் பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க தீயணைப்புக் குழுக்கள் தீவிர முயற்சிகளைத் தொடர்கின்றன.
துருக்கியில் நிலநடுக்கம்
துருக்கியில் நிலநடுக்கம்
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலக்கத்தால் ஏற்பட்ட முழுமையான செயற்கை விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை . . Earthquake in Turkey
இன்று ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் அதிர்வு நாலு தசம் ஆறு புள்ளியாக பதிவாகியுள்ளது .
முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை Full damage details not known
கட்டடங்கள் பல அதிர்வு ஏற்பட்டதாகவும் , இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்களை துருக்கி அரசு உடனடியாக தெரிவிக்கவில்லை .
நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சொத்துகளுக்கு சேதம் Damage to property
இங்கு சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் மக்கள் பலியாக இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது .
எனினும் இந்த செய்தி இங்கே பதியப்படுகின்ற நேரம் வரை துருக்கியில் ஏற்பட்ட முழுமையான செய்த விவரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மூன்று நிலாக்கத்தில் சிக்கி 20200க்கு மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தார்கள் .
அதேபோன்று துருக்கியில் சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலக்கத்தில் 14000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாளர்கள் .
இவ்வாறான நிலையில் மீளவும் துருக்கியை நிலடுக்கும் தாக்கியுள்ளது ,பெரும் அச்சத்தை அங்கு வாழ்கிற மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
துருக்கியில் இன்று நிலநடுக்கம்
துருக்கியில் இன்று நிலநடுக்கம்
துருக்கியில் இன்று நிலநடுக்கம் மேற்கு துருக்கியை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கி மேற்கு பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கி, பாலிகேசிரில் உள்ள பாலிகேசிரில் இருந்து 48 கிமீ (30 மைல்) தொலைவில், ஆகஸ்ட் 10, 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், உள்ளூர் நேரப்படி மாலை 7.53 மணிக்கு, மிக வலுவான 6.1 நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம், பர்சா அருகே மையமாக இருந்தபோது, மேற்கில் உள்ள இஸ்தான்புல்லில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் 11 கிமீ (7 மைல்) ஆழத்தில் மிகவும் ஆழமற்றதாகவும், ஒரு பெரிய பகுதியில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் ஆழமற்ற ஆழம், இதே போன்ற அளவிலான ஆழமான நிலநடுக்கத்தை விட மையப்பகுதிக்கு அருகில் அதிகமாக உணரப்பட்டது.
துருக்கியில் காட்டுத்தீ மக்கள் அவதி
துருக்கியில் காட்டுத்தீ மக்கள் அவதி
துருக்கியில் காட்டுத்தீ மக்கள் அவதி ,துருக்கியின் பர்சாவிற்கு காட்டுத்தீ வேகமாக பரவியதால் நூற்றுக்கணக்கானோர் வெளியேறினர்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாட்டின் நான்காவது பெரிய நகரமான பர்சாவை பல வாரங்களாக சூழ்ந்து வரும்
காட்டுத்தீ, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வழி
காட்டுத்தீ, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வழிவகுத்தது.
வடமேற்கு துருக்கியில் பர்சாவைச் சுற்றியுள்ள காடுகள் நிறைந்த மலைகளில் இரவு நேர தீ வேகமாகப் பரவி, நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் இரவு
வானத்தில் சிவப்பு ஒளியைக் கொண்டு வந்ததாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பர்சா ஆளுநர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், 1,100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால், வடகிழக்கில் உள்ள கிராமங்களில் இருந்து 1,765 பேர் பாதுகாப்பாக
சுற்றியுள்ள காடுகள் எரிந்தன
வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. சுற்றியுள்ள காடுகள் எரிந்ததால் பர்சாவை தலைநகர் அங்காராவுடன் இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டது.
ஜூன் மாத இறுதியில் இருந்து துருக்கியில் தினமும் டஜன் கணக்கான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் சனிக்கிழமை
76 தனித்தனி தீப்பிழம்புகளை எதிர்கொண்டதாக வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யமுக்லி தெரிவித்தார்.
பருவகாலமற்ற அதிக வெப்பநிலை, வறண்ட நிலைமைகள் மற்றும் பலத்த காற்று ஆகியவற்றால் தீ பரவுகிறது.
துருக்கியின் தென்கிழக்கு சிர்னாக் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலையான 50.5C (122.9F) பதிவாகியுள்ளதாக வானிலை
ஆய்வு பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை 132 இடங்களில் பதிவாகியுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
துருக்கியில் இன்று நிலநடுக்கம்
துருக்கியில் இன்று நிலநடுக்கம்
துருக்கியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன இதனால் மக்கள் பதட்டத்தில் சிதறி ஓடினர்.எனினும் இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரியவரவில்லை .
இன்று துருக்கியில் கடற்கரைப் பகுதி ஓரமாக ஏற்பட்ட பாரி நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
இந்த நில நடுக்கம் என்பது5.8 அளவில் பதிவாகியுள்ளதாகவும், இது சுனாமி எச்சரிக்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக பெரும் நில நடுக்கம் துருக்கியில்
இந்த நில நடுக்கம் துருக்கியில் ஏற்பட்ட பொழுதும், இதுவரை அதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக துருக்கிய அரசு தெரிவைக்கவில்லை .
சில வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற பாரிய நிலை நடுக்கத்தில் 15,000க்கு மேற்பட்ட மக்கள் துருக்கியில் பலியாகியும் ,45க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் இருந்தனர் .
5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்த நிலையில் அழிந்து காணப்பட்டது.
அவ்வாறான நிலையில் மீளவும் துருக்கி கடலோரப் பகுதியில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது, மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது ,வீட்டு ஜன்னல்களை திறந்து குதித்து ,பலர் தப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
இதனால் சிலர் எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது .
இன்று துருக்கி நாட்டில் நிலநடுக்கம்
எனினும் இன்று துருக்கி நாட்டின் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான, முழுமையான சேத விவரங்கள் உயிரிழப்பு தொடர்பாக தெரிய வரவில்லை .
இந்த நிலநடுக்க செய்தி என்பது துருக்கி மக்களை மீளவும் அச்சுறுத்திய சம்பவமாக பார்க்கப்படுகிறது.
துருக்கியில் திடீர் நில நடுக்கம்
துருக்கியில் திடீர் நில நடுக்கம்
துருக்கியில் திடீர் நில நடுக்கம் ,துருக்கியில் திடீர் நிலநடுக்க மேற்பட்டுள்ளதாக துருக்கி செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணித்தியாலத்தில் துருக்கியின் அங்காரா பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.
இன்று இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு 5.2காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் கடந்த வருடம் இடம்பெற்ற நில அதிர்வில் சிக்கி. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி பலர் காயமடைந்தும் இருந்தனர்.
கட்டட இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருந்த பல சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் இப்பொழுது நெஞ்சை உலுக்குகிறது.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது துருக்கியில் இடம்பெற்றுள்ள இந்த நிலச்சரிவு பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நில அதிர்வெண் எண்ணிக்கை என்பது சுட்டென் புள்ளி என்பது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படுகிறது.
இந்த செய்தி பதியப்படும் வரை துருக்கி அங்காரப் பகுதியில் இடம்பெற்ற, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட, முழுமையான பாதிப்பு இதுவரை தெரிய வரவில்லை.
வரும் மணித்தியாலங்களில் இந்த இழப்பு தெரிய வரும் எனவும் ,அவை உலகை மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் இலங்கை மக்களுக்கும் துருக்கியில் பாதிக்கப்பட்டனரா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும்
நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும்
நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும் ,துருக்கி விமான நிலையத்தை பயன்படுத்த இஸ்ரேல் அதிபர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துருக்கிய அரசு அறிவித்துள்ளது.
அசபசஸான் பகுதிக்கு நெதன்யாகு திடீர் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார் .
இந்த நிலையில் தற்பொழுது அந்த நாட்டுக்கு செல்வதற்கு ,துருக்கி விமான நிலையத்தில் இறங்கி அதன் ஊடாக அந்த நாட்டுக்கு ,நெதன்யாகு பயணிக்க துருக்கிய அரசு அனுமதி அளிப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது .
ஈரான் அசபசஸான் உடன் தொடர்ந்தும் உறவு பேணி வருகின்ற நிலையிலும், அதனை அடுத்து தற்பொழுது அந்த நாட்டிற்கு இஸ்ரேல் அதிபர் திடீர் பயணத்தை மேற்கொள்வதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நேரடியாக சென்று அந்த நாட்டு அதிபரை நெத்தன்யாகு மிரட்ட கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்தும் ஈரானிடம் இருந்து அந்த நாட்டை தூண்டிக்கவும் ,அவர்களுடைய இழப்புகளை தூண்டித்து ,தமக்கு அந்த நாட்டை ஆதரவாக திருப்பு நடவடிக்கையில் ,
தற்பொழுது அந்த நாட்டினுடைய அதிபரை மிரட்டு நடவடிக்கைக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திடீரென துருக்கி அவர்களுக்கு கொடுத்த இந்த அனுமதியை அடுத்து ஈரானுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, உலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் இஸ்ரேலிய விமானம் அவசரமாக தரையிறங்கியது
துருக்கியில் இஸ்ரேலிய விமானம் அவசரமாக தரையிறங்கியது
துருக்கியில் இஸ்ரேலிய விமானம் அவசரமாக தரையிறங்கியது இஸ்ரேலிய மாணவர்களை ஏற்றிச் சென்ற விமானம் திங்கட்கிழமை துருக்கியில் அவசரமாக தரையிறங்கியது. இஸ்ரேலிய மாணவர்களை ஏற்றிச் சென்ற விமானம் துருக்கியில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக இஸ்ரேலிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. விமானப் பாதையை முடிப்பது அல்லது மாணவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்குத் திரும்புவது குறித்து இன்னும் சரியான முடிவு எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் 1100 போராட்டக்காரர்கள் கைது
துருக்கியில் 1100 போராட்டக்காரர்கள் கைது
துருக்கியில் 1,100 போராட்டக்காரர்கள், பல பத்திரிகையாளர்கள் கைது ,தெஹ்ரான், மார்ச் 24 (MNA) – ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் முக்கிய போட்டியாளர் கைது செய்யப்பட்டதிலிருந்து, பல ஆண்டுகளில்
துருக்கியின் மிக மோசமான அமைதியின்மையைத் தூண்டியதில் இருந்து, பத்திரிகையாளர்கள் உட்பட 1,100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
கடந்த வாரம் எக்ரெம் இமாமோக்லு கைது செய்யப்பட்ட பின்னர் இஸ்தான்புல்லில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள், பின்னர் துருக்கியின் 81
மாகாணங்களில் 55க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு பரவி, கலகத் தடுப்பு போலீசாருடன் மோதல்களைத் தூண்டி சர்வதேச கண்டனத்தைப் பெற்றதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கியின் நீண்டகாலத் தலைவர் எர்டோகனை வாக்குப் பெட்டியில் தோற்கடிக்கக்கூடிய ஒரே அரசியல்வாதியாக 53 வயதான பிரபலமானவர் பரவலாகக் காணப்படுகிறார்.
நான்கு நாட்களுக்குள், பல தசாப்தங்களுக்கு முன்னர் எர்டோகனின் அரசியல் எழுச்சியைத் தொடங்கிய பதவியான இஸ்தான்புல்லின் மேயராக இருந்து,
ஊழல் மற்றும் பயங்கரவாத விசாரணையின் விளைவாக கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை, 2028 ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சியான CHP இன் வேட்பாளராக அவர் பெருமளவில்
வாக்களிக்கப்பட்டார், கட்சியின் 1.7 மில்லியன் உறுப்பினர்களுக்கு அப்பால் திறந்த வாக்குச்சீட்டுடன் – 15 மில்லியன் வாக்குகளை ஈர்த்தது.
திங்கட்கிழமை அதிகாலை, “போராட்டங்களைச் செய்தி வெளியிட்டதற்காக” AFP புகைப்படக் கலைஞர் உட்பட 10 துருக்கிய பத்திரிகையாளர்களை போலீசார் வீட்டில் கைது செய்தனர், MLSA உரிமைகள் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் ஞாயிற்றுக்கிழமை தாமதமாக பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட நகர மண்டபத்திற்கு வெளியே நடந்த
வெகுஜன ஆர்ப்பாட்டங்களை செய்தி வெளியிட்டதாகக் கூறியது, இந்த நடவடிக்கையை இமாமோக்லுவின் மனைவி கண்டித்துள்ளார்.
“பத்திரிகை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு என்ன செய்யப்படுகிறது என்பது சுதந்திரத்தின் விஷயம். இதைப் பற்றி நம்மில்
யாரும் அமைதியாக இருக்க முடியாது” என்று திலேக் கயா இமாமோக்லு X இல் எழுதினார்.
துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு
துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு
துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு , துருக்கியில் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நெடு நாளாக குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிக்கும் இடையில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது .
அந்த வகையில் இந்த குண்டு தாக்குதலின் பின்புலத்தில் இயங்கும் குருதிஸ்தான் போராளிகள் தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த தாக்குதல் அவர்களினால் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிய அரசுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்று கொண்டு நீண்ட காலங்களாக இடம் பெற்று வருகிறது .
இந்தப் போராட்டம் நீடித்துச் செல்கின்றவேளை இந்த பெரும் குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து குருதிஸ் குடியரசுமீது மிகப்பெரும் தாக்குதலை துருக்கி மேற்கொள்ள கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கரும்புலி தாக்குதல் துருக்கியில்
கரும்புலி தாக்குதல் துருக்கியில்
கரும்புலி தாக்குதல் துருக்கியில் ,அங்காரா அருகே ஐந்து பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குர்திஷ் தளங்களை துருக்கி தாக்கியது
துருக்கியின் அரசாங்கம் புதன்கிழமை இரவு ஈராக் மற்றும் சிரியாவில் குர்திஷ் போராளிக் குழுவான PKK உடன் தொடர்புடைய தளங்களைத் தாக்கியதாக துருக்கியின் அரசாங்கம் கூறுகிறது.
தலைநகருக்கு வெளியே சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TAI) நுழைவாயிலைச் சுற்றி குறைந்தது
இரண்டு பேர் துப்பாக்கியால் சுடுவதை புதன்கிழமை முந்தைய தாக்குதலின் பல்வேறு வீடியோக்கள் காட்டுகின்றன.
22 பேர் காயமடைந்த இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
பதிலடித் தாக்குதல்களில் “பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 32 இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன” என்று துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம்
ஆரம்பத்தில் கூறியது, பின்னர் அழிக்கப்பட்ட இலக்குகளின் எண்ணிக்கையை 47 ஆக உயர்த்தியது.
ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகன், X இல் ஒரு பதிவில் TAI மீதான தாக்குதலை “கொடூரமானது” என்று கூறினார்.
இரண்டு தாக்குதல்காரர்கள், ஒரு பெண் மற்றும் ஒரு ஆண், “நடுநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று உள்துறை அமைச்சர் அலி
யெர்லிகாயா கூறினார், தாக்குதலில் பெரும்பாலும் PKK சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
யெர்லிகாயா பின்னர் சமூக ஊடகங்களில் ஆண் தாக்குதல் நடத்தியவர் பிகேகே உறுப்பினர் அலி ஓரெக் என அடையாளம் காணப்பட்டதாகவும், பெண் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் எழுதினார்.
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) துருக்கி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது,
மேலும் நாட்டின் குறிப்பிடத்தக்க குர்திஷ் சிறுபான்மையினருக்கு அதிக உரிமைகளுக்காக 1980 களில் இருந்து துருக்கிய அரசுக்கு எதிராக போராடி வருகிறது குறிப்பிட .தக்கது
துருக்கியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்-எண்ணெய் தடைபடுமா
துருக்கியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்-எண்ணெய் தடைபடுமா
துருக்கி நாடானது இஸ்ரேலில் இருந்து தமது தூதரக அதிகாரிகளை மீள பெற்றுள்ள நிலையில் ,
விடயத்தின் பாரதூரத்தை விளங்கி கொண்ட அமெரிக்கா .
தனது வெளியுறவு அமைச்சை துருக்கி அனுப்பி வைத்து பேச்சில் ஈடுபட்டுளளார் .
இஸ்ரேல் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புறிந்து வருவதாக துருக்கி அறிவித்த நிலையில் பெரும் பதட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவ்வாறான நிலையில் ஆண்டனி பிலின்கடன் துருக்கி சென்று பேசியுளளார் ,
இந்த பேச்சு வெற்றி பெறுமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .
எண்ணெய் டதை படுமா ..?
இஸ்ரேல் தொடர்ந்து கடும் காட்டு மிராண்டி தனமான தாக்குத்லை
நடத்தி கொண்டிருக்கும் இவ்வேளை
இவரது பயணம் தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்த பட்ட மனித ,
வெடி குண்டு தாக்குதலுக்கு குருதீஸ் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்
எமது மக்கள் மீதும் ,மண்ணின் மீதும் , இனவெறி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ,துருக்கி மீது இவ்வாறான தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என, குருதீஸ் போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது
துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
இதே குருதீஸ் போராளிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் ஈராக்,ஈரான் என்பன செயலாற்றி வருகின்றன .
இவ்வாறன நெருக்கடி நிறைந்த கால பகுதியில்,குருதீஸ் போராளிகள் மனித வெடிகுண்டுகளாக மாற்றம் பெற்றுள்ளது ,புலிகளை போல அழிவின் விளிம்பில் செல்லும் நிலைக்கு ,இவர்களும் நகர ஆரம்பித்துள்ளதை காண்பிக்கிறது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலிby நிருபர் காவலன்
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்by நிருபர் காவலன்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்காby நிருபர் காவலன்
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானிby நிருபர் காவலன்
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைதுby நிருபர் காவலன்
துருக்கியில் 59 இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது
துருக்கியில் 59 இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

துருக்கியில் வெடித்து சிதறிய ரொக்கட் ஆயுத தொழில் சாலை
துருக்கியில் வெடித்து சிதறிய ரொக்கட் ஆயுத தொழில் சாலை
துருக்கியில் ராக்கெட் மற்றும் வெடிமருந்து தொழிற்சாலையில்,
ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகியும் ,
டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .
தலைநகர் அங்காராவின் புறநகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான,
இயந்திரவியல் மற்றும் இரசாயனத் தொழில் கழகத்தின் வளாகத்தில்,
காலை 8.45 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த வெடிவிற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
இது குறித்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
துருக்கியின் அதிபராக எடகோன் ,மூன்றாவது முறையாக,
பதவி ஏற்றதன் பின்னர் ,இடம்பெற்ற முதலாவது
குண்டு வெடிப்பாக இது பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
துருக்கி மற்றும் சிரியா பகுதியை இலக்கு வைத்து நிகழ்ந்த,
நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 500 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 2500 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ,
மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
708 புள்ளி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கமாக இவை மாற்றம் பெற்றுள்ளது .
வீடுகள் மற்றும் வீதிகள் ,பாலங்கள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளன .
உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்
துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்
துருக்கியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் சிக்கி ,32 பேர் பலியாகியும் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த இரண்டாவது விபத்தில் அம்புலன்ஸ் ஒன்று சிக்கியதில் , அதில் பயணித்த மருத்துவ அவசர பிரிவினரும் பலியாகியுள்ளனர்.
இந்த கோர விபத்து துருக்கிய சுகாதார அமைச்சை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
துருக்கியில் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துகளினால் , அந்த சாலை போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்க பட்டது.
இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்த பலர் உலங்கு வானூர்திகள் மூலம் ,மீட்கப் பட்டுள்ளனர்.
உலக ஊடகங்களில் ,துருக்கியில் இடம்பெற்ற கோரவிபத்து, தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளன.
துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்
துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்
துருக்கி ,பிரிட்டனில் இருந்து துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பெண் அங்கு குழந்தை பெற்றார் .
இவரது மருத்துவ அனுமதி கட்டணம் 4500 பெறப்பட்டுள்ளது .
அதன் பின்னர் பிள்ளை பேறு மற்றும் தாயார் பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவுகள் உள்ளடங்களாக ஐம்பதாயிரம் பவுண்டுகள் கட்டணம் குவிந்துள்ளது.
இதனால் குறித்த தம்பதிகள் என்ன செய்வது என தெரியாதது திண்டாடி வருகின்றனர் .
உல்லாச பயணம் சென்ற கர்ப்பிணி அங்கு குழந்தை பெற்றவுள்ளதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது .
மேலு இவருக்கு மருத்துவக்காப்புறுதி வழங்கிட காப்புறுதி நிறுவனம் மறுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
குறித்த தம்பதிகள் மருத்துவ கட்டணம் செலுத்திட மக்களிடம் பணம் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு
துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு
ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துரிக்குக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுலாளர்
உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .
துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல் பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.
இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,ரஷ்ய பாதுகாப்பபு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
துருக்கி ரஷ்ய நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்கள் கைச்சித்திட படும் என எதிர் பார்க்க படுகிறது .
துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு
அதில் இந்த ஆயுத விற்பனை மற்றும் ஆயுத பரவலாக்கல் என்பான் ஆதிக்கம் பெறுகிறது .
ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துருக்கிக்கு திடீர் பயணத்தை மேற்கொண்ள்ளார்
உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .
துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல்பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.
இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.






































