Search Results for: கொலைகள்
கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்
கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்
கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள் ,கைது வாரண்டைத் தொடர்ந்து முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையானது, அதன் முக்கிய நபரும் முன்னாள் தலைமைச்
செயல் அதிகாரியுமான கபில சந்திரசேனவின் மரணத்தைத் தொடர்ந்து, ஒரு திகிலூட்டும் மற்றும் பரபரப்பான திருப்பத்தை எடுத்துள்ளது. அவர், தனது
மைத்துனரும், இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான அரவிந்த டி சில்வாவின் கொழும்புப்பிட்டிய இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லரின் கூற்றுப்படி, முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
சந்திரசேனவின் இல்லம் கொழும்பில் உள்ள பார்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ளது என்றும், அவர் வியாழக்கிழமை பெட்ரிஸ் பிளேஸில் உள்ள
அரவிந்த டி சில்வாவின் இல்லத்திற்கு வந்தடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சந்திரசேன மற்றும் டி சில்வா
சந்திரசேன மற்றும் டி சில்வா ஆகிய இருவரும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் அனுஷ்கா டி சில்வா ஆகிய இரண்டு சகோதரிகளை
மணந்திருப்பதால், இரு குடும்பங்களும் நெருங்கிய தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டது. சரியான காரணத்தைக் கண்டறிய முறைப்படியான
விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் நடைபெற்று வந்தபோதிலும், மரணம் தற்கொலையாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்திரசேனவைக் கைது செய்ய கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம பிடியாணை பிறப்பித்த ஒரு நாள் கழித்து இந்த மரணம்
நிகழ்ந்துள்ளது. “பொருத்தமற்ற ஜாமீன்தாரர்களை” சமர்ப்பித்து நீதிமன்றத்தின் நம்பிக்கையை அவர் மீறிவிட்டார் என்று குற்றம் சாட்டி, அவரது ஜாமீனை ரத்து செய்யுமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை
விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இருந்த குடியிருப்பாளர்கள், சந்திரசேன வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டதாகவும்,
துர்டன்ஸ் மருத்துவமனையின் அவசரகால ஸ்நான சேவைக்குத் தகவல் தெரிவிப்பதற்கு முன்பாகவே அவரைக் கீழே இறக்கியதாகவும்
தெரிவிக்கப்பட்டது. ஒரு மருத்துவர் உட்பட மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, பரிசோதனையின்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை
உறுதி செய்தனர். அதன்படி, கொழுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் சந்திரசேனா
ஒரு முக்கிய நபராக விளங்கினார். அந்த ஒப்பந்தத்தில், அவரும் அவரது மனைவியும் ஷெல் நிறுவனம் மூலம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்
அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்
அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில் இது தொடர்பாக புதிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . Increasing killings in Sri Lanka .
கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்கள் Kidnapping and murder incidents
நாடளாவிய ரீதியில் இலங்கை எங்கிலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கத்தி வெட்டு சம்பவங்கள் கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .
இறுதி யுத்தம் முடிந்த காலப்பகுதியின் பின்னரான 16 வருட காலப்பகுதியில் இலங்கை நாடளாவிய ரீதியில் படுகொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .
தமிழர் பகுதிகளில் அதிகமான படுகொலைகள் இடம்பெற்று வருகிறது.
தமிழர்களை அச்சுறுத்துவதும் இரகசிய படுகொலை Threatening Tamils is a secret assassination
இது தமிழர்களை அச்சுறுத்தும் நோக்கமாகக் கொண்ட இரகசிய படுகொலை நகர்வாக பார்க்க முடிகிறது.
தொடராக படுகொலைகள் இடம்பெறுகிற பொழுது அந்த படுகொலைகளை தடுத்து நிறுத்த மறுத்து காவல்துறை குறட்டை விட்டு வருகிறது .
ஒரு பகுதியில் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவது காவல்துறை தானே.
அப்படியென்றால் ஏன் அந்த குற்றங்களை தடுத்து நிறுத்த காவல்துறை தவறி வருகிறது.
இப்பொழுது இந்த படுகொலையின் பின்னால் அரசியல் உள்ளது என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறதா இல்லையா.
எனவே 2009 இனப்படுகொலையின் பின்னரான காலப்பகுதியில் தமிழர்கள் வீதி விபத்துக்கள் மற்றும் ,இவ்வாறு படுகொலைகள் மூலமாக கண்ணுக்கு தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வரலாறாக உள்ளது.
எனவே உலக வாழ் தமிழர்களை மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
இது தொடர்பாக விழிப்புணர்வுடன் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பேசுங்கள் பரப்புங்கள் .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

- தண்டவாள பாகங்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். 80 மில்லியன் பணம் தவறான கணக்கிற்கு அனுப்பப்பட்டது

- வனவாசல ரயில் தடம் புரண்டது

தமிழரை அலறவிட்ட படுகொலைகள்
தமிழரை அலறவிட்ட படுகொலைகள்
தமிழரை அலறவிட்ட படுகொலைகள் ,தமிழரை அலறவிட்ட படுகொலை சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் வடக்கு பகுதியில் அதிகமான படுகொலைகள் சமீப நாட்களாக இடம்பெற்ற வண்ணம் காணப்படுகிறது .
வீதிகள் ,ஆறுகள், நீர்நிலைகள் ,கிணறுகள், பற்றை காடுகள்
வீதிகள் ,ஆறுகள், நீர்நிலைகள் ,கிணறுகள், பற்றை காடுகள் பாலடைந்த வீடுகள் என ,பல்வேறு தரப்பட்ட பகுதிகளிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
ஆண் பெண்கள் என இரு பாலருடைய சடலங்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருவதால் இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்கு ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் இந்த படுகொலைகள்
ஆளுகின்ற அரசின் புலனாய்வு கட்டமைப்பு நன்கு ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் இந்த படுகொலைகள் இடம் பெறுகிறதா
என்கின்ற சந்தேகத்தை இந்த படுகொலைகள் வெளிக்காட்டி உள்ளதாக மக்கள் இப்படி தெரிவித்து தமது அச்சத்தை வெளியிட்டு வருகின்றனர்.
தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்
தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்
தென்னிலங்கையை உலுப்பும் துப்பாக்கி கொலைகள்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது .
மேலும் அனுரா ஆட்சியின் வருகையின் பின்னர் மீளவும் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் மீளவும் ஓங்கி ஒழிக்க ஆரம்பித்துள்ளது .
பாதாள உலக குழுக்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுவதாக தோற்ற பாடு ஒன்று காண்பிக்க படுகிறது .
எனினும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களு பின்புலத்தில் இராணுவ புலனாய்வு குழு மற்றும் அதன் தொடர்பு பட்ட அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றன .
உச்ச நீதிமன்றம் முதல் ,சாதாரண தெரு வரையும் இந்த துப்பாக்கி தோட்டாக்கள் துளையிட்டு வருகின்றன .
இது மக்களுக்கு விடுக்க படும் மிக பெரும் மிரட்டலாக பார்க்க படுகிறது .
இதன் எதிரொலி விரைவில் சிங்கள தேசத்தில் மீளவும் ஆட்சி கவிழிப்புக்கான போராட்டங்கள் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
4 நாட்களில் 8 கொலைகள்
4 நாட்களில் 8 கொலைகள்
4 நாட்களில் 8 கொலைகள் ,நாட்டில் 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்த கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையே என எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்ததார்.அவர் மேலும் கூறுகையில்
கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையல்ல என ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்த கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையாகவே காணப்படுகிறது.
அண்மைய தினத்தில் நீதிமன்றத்தினுள் நடந்த மிலேச்சத்தனமான கொலையுடன் தொடர்புடைய பெண்ணின் வண்ணப் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் புலனாய்வு தரப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தொடர்பிலான புலனாய்வு அறிக்கைகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. குறித்த கொலை தொடர்பிலான தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்தன.
இவ்வாறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டமை குறித்து தெளிவான விளக்கம் இங்கு வழங்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
இலங்கையை உலுப்பும் படுகொலைகள்
இலங்கையை உலுப்பும் படுகொலைகள்
இன்றையகால பகுதியில் இலங்கையை உலுப்பும் படுகொலைகள், இலங்கையை உலுப்பி கொண்டிருக்கும் படுகொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள் தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்கள் மக்கள் மத்தியில் இருந்து வெளியாகி வருகின்றது .
போதைவஸ்து கூலி குழுக்கள்
வாள்வெட்டு குழுக்கள் போதைவஸ்து குழுக்கள் வர்த்தக போட்டிகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள கூலிக் குழுக்கள் ஊடாக இலங்கையில் கூலிக் குழு தாக்குதல் இடம்பெற்று வருவதற்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த படுகொலையின் பின்புலத்தில் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் உள்ள இளைஞர்கள் தொடர்புகள் இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கின்றன.
அதனை அடுத்து இதனை உரிய முறையில் விசாரணை செய்து சர்வதேச போலீசார் ஒத்துழைப்புடன் சர்வதேச அருவியில் இருந்த இயங்கும் கும்பல்கள் கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்துவருகிறது .
தினம் தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வாகன விபத்துக்கள் திட்டமிடப்பட்ட வாகன விபத்து படுகொலைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக போட்டியின் காரணமாக பேருந்துகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது, மற்றும் லொறிகள் மீது தாக்குதல் நடத்துவது ஆட்டோக்குள் மீது இடிப்பது போன்ற பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுகளும் காணப்படுவதான புதிய தகவலும் வழியாக உள்ளன .
சமூகவலைத்தள தனி நபர் தாக்குதல்
சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி இடம்பெற்று வருகின்ற தனி நபர் பழிவாங்கும் தாக்குதல் ஊடாக எழுகின்ற பகை காரணமாக வன்முறை
காரணமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவது அந்த புதிய தகவலும் பலியாக இருக்கின்றது .
இன்றைய இலங்கையில் நாள்தோறும் பற்றைகள் , நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன.
அடி காயங்கள் வெட்டு காயங்கள் வாள்வெட்டு தாக்குதலும் படுகொலை செய்யப்பட்டதில் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இவ்விதமாக , இலங்கையை உலுப்பி கொண்டிருக்கும் இந்த படுகொலையின் பின்புறத்தில் திட்டமிடப்பட்ட மாபியா குழுக்கள் உள்ளதாக புதிய தகவல் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
ஸ்ரீலங்கா காவல்துறை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டு தற்பொழுது ஓங்கி ஒலித்து வருகிறது.
இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள் ,இலங்கையில் சமீப காலங்களாக தொடராக படுகொலை சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு காணப்படுவதாக சமூகநல ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் வீதிகள் கால்வாய்கள் நீர் நிலைகள் , பற்றை காடுகள் பாழடைந்த வீடுகளின பலவற்றிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்ட வருகின்றன.
அவ்வப்போது ஆங்காங்கே மரங்களிலும் மனித உடல் தூக்கில் தொங்கியவாறு காணப்படுகின்றன.
இந்த படுகொலையின் பின்னால் உள்ளவர்கள் யார் ஏன் இந்த படுகொலைகள் இடம்பெறுகின்றன .
அரசியல் கட்சிகள்
இதற்கு பின்புறத்தில் அரசியல் கட்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பேச படுகிறது .
இவ்வாறான சந்தேகங்களை எழுப்பி நிக்கிறது .
தாம் அரசியல் ஆதிக்கமாக நிலை உண்ட, காலூன்ற மக்களை இவர்கள் மிரட்டும் ஒரு நடவடிக்கையாக இந்த படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.
வாகன விபத்தில் ஊடாக பல்வேறுபட்ட மரணங்கள் இடம் பெறுவதும் ,திட்டமிடப்பட்ட வாகன விபத்துக்களை ஏற்படுத்தி ,அதனுடான படுகொலை நடவடிக்கையில் சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் ஒரு குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது .
மக்களவை மக்கள் மத்தியில் இவ்விதமான குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்பதை விடந்த வட்டாரங்கள் விடையத்தை நன்கு விளங்கிக் கொள்வதாகவும் புரிகின்றது.
இந்த படுகொலை பின் புலத்தில் பெரிய மாவியாக்கள் இருப்பதாகவும் இது சைக்கோ கில்லருடைய திரில் படுகொலையாக இருக்கலாம் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது .
இதுவே தற்பொழுது மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் காணப்படுகின்றது .
நாள்தோறும் ஆண் பெண் சடலங்கள் தனது போதையில் மறுக்கப்பட்டு வருவது மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களும் ,சமூகவலைத்தளங்கள் ஏதாவது கருத்துக்களை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Village Cooking Channel புரியும் படுகொலைகள்
Village Cooking Channel புரியும் படுகொலைகள்
Village Cooking Channel புரியும் படுகொலைகள் உலக உலக மக்களை அதிரவைத்து வருகிறது .Village Cooking Channel மிக பெரும் தமிழ் சமையல் youtube சனலாகும் .
மக்கள் மத்தியில் அதிக பிரபலமான இந்த Village Cooking Channel தற்போது ,வாசகர்களை தமது பக்கம் அதிகார ஈர்த்து கொள்ளும் நோக்குடன் ,விலங்குகளை படுகொலை புரிந்து வருகிறது .
village cooking channel விலங்குகள் படுகொலை
இதுவரை 233 தமிழ் சமையல் காணொளிகளை Village Cooking Channel வெளியீடு செய்துள்ளது .அவ்வாறான அனைத்து Village Cooking Channel விலங்குகள் சமையலாக காணப்படுகிறது .
அதிக மக்கள் பார்வையை கவர்வதற்கு ,அதன் மூலம் அதிக பணத்தை சம்பாதிக்கும் நோக்குடன் ,வாய்பேசா விலங்குகளை அதிகமாக தற்போது இந்த தமிழ் சமையல் village cooking channel படுகொலை புரிந்து வருகிறது .
இதுவரை இவர்களானால் 100 க்கு மேற்பட்ட பறவைகல்,மற்றும் 15 க்கு மேற்பட்ட ஆடுகள் ,முயல்,கோழி ,வாத்து ,தீ கோழி ,பண்டி ,போன்ற விலங்குகள் ,பறவைகளை மிக கொடூரமாக கொலை செய்துள்ளனர் இந்த தமிழ் சமையல் குழுமத்தினர் .
விலங்குகளுக்கு எதிரியாக மாறும் Village Cooking Channel
கடவுளின் பெயரால் பற்றும் பாசமும் உள்ளதாக தெரிவிக்கும் இந்த Village Cooking Channel ,செய்வது மிக பெரும் தவறு என விலங்கு பாதுகாவலர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
உண்மையில் இந்த தமிழ் சமையல் Village Cooking Channel ரசிகர்களில் நாமும் ஒருவர் ,ஆனால் இந்த கிரமத்து சமையல் சனல் செய்கின்ற .
விலங்குகள் படுகொலையால் இவர்களது காணொளிகளை பார்வையிடுவதை ,எம்மை போன்ற பல உறவுகள் தவிர்த்து வருகின்றனர் .
சமீப காலங்களாக சில முக்கிய அரேபிய மற்றும் உலக நாடுகள் முக்கிய கிரமத்து சமையல் சேனல்களை பார்வையிட்ட பொழுதுஅதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன .
,இவ்விதமாக விலங்குகள் அதிகம் கொலை செய்யப்படுவதால் ,தற்போது அந்த சமையல் தளங்களின் பார்வைகள் தற்போது வீழ்ச்சியுற்று காண படுகிறது .
ஆபத்தானதாக மாறும் Village Cooking Channel
இவ்வாறு இந்த Village Cooking Channel பயணித்தால்,இவர்களும் அவர்களில் ஒன்றாக காணாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது .
தமிழர்களின் ,முன்னோடிகளாகவும் , முன்னுதாரணமாக விளங்கி வரும் இந்த தமிழர் Village Cooking Channel ,என்ற சமையல் கலை நிபுணர்கள் ,சோகையிழந்து போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன .
மக்கள் அதிகம் தம்மகத்தே வைத்திருந்து ஆட்சியில் ஏறி வாலாட்டி திரிந்த பல அரசியல் காட்சிகள், எவ்வாறு மக்களில் விரோதிகளாக காணமல் போனார்களோ , இந்த Village Cooking Channel லும் காணாமல் போகும் நிலை ஏற்பட போகிறது .
ஏமாற்றம் அளிக்க போகும் Village Cooking Channel
இது இந்த Village Cooking Channel லை அதிகம் விரும்பி பார்க்கும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் .
அவ்வாறன தவறான வழியில் இந்த Village Cooking Channel செல்கிறது .அதன் குழுமம் இதனை பரிசீலனை செய்து முன்னோக்கி நகருங்கள் .
கிராமத்து முறைக்கு எதிராக மாற மறுக்கும் ,நீங்கள் அந்த கிராமிய வாழ்வே வாழ்வே பிடித்துள்ளதாக கூறும் நீங்கள் ,ஏன் விலங்குகள் மீது அன்பு செலுத்த மறுக்கின்றீர்கள் என்பதற்கு பதில் கூற வேண்டும் தோழர்களே .
அறத்தை போதித்த காந்தியின் தேச புதல்வர்களான Village Cooking Channel விலங்குகள் படுகொலை நிறுத்தி அறத்தின் பால் செல்ல வேண்டும் என்பது மக்கள் வேண்டுதலாகும் .
30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 21 கொலைகள்
30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 21 கொலைகள்
2024 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்
யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்
யாழில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .வீடு ஒன்றில் இருந்து இவர் சடலமாக மீட்க பட்டார் .
இவ்வாறு இறந்தவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியை சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுளளார் .
இவரது மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்ப்பில் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்கிறது .
யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள் என்று நிறுத்த படும் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .
இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்
இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்
இலங்கையில் தொடராக மர்ம கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
நாள் தோறும் இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான மர்ம கொலைகள் ,எவ்வாறு இடம் பெறுகிறது என்பது தொடர்பில் சந்தேகங்கள் வெளியிட பட்டுள்ளது .
பண்டாரவத்தை, பொக்குனுவிட்ட பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த 23 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்
இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்
இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
நாள் தோறும் இலங்கையில் மிதக்கும் மனித சடலங்களினால் , மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை
இலங்கையில் மிரட்டும் படுகொலைகள்
இலங்கையில் மிரட்டும் படுகொலைகள்
இலங்கையில் மக்களை கொலைகள் மிரட்டிட வருகின்றன ,
நாள் தோறும் ,பல்வேறு பட்ட பகுதிகளில் இருந்து மனித சடலம் கண்டு பிடிக்க பட்டு வருகிறது .
இந்த மர்ம கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் கைது செய்யப்படாது ,
சிங்கள கால்துறையினர்ஈடுபட்டு வருகின்றனர் .
மிக முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் பின்புலத்தில் இந்த கொலைகள் ,
இடம்பெற்று வருவதான குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது .
தொடரும் இந்த மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது
மர்ம சடலம் மீட்பு மிரட்டும் கொலைகள்
மர்ம சடலம் மீட்பு மிரட்டும் கொலைகள்
நானுஓயா, கிரிமெட்டிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா, கிளாரென்டர் தோட்டத்தை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீதியொன்றில் உள்ள படிக்கட்டில் சடலம் ஒன்று காணப்படுவதாக நானுஓயா பொலிஸாருக்கு நேற்று (09) தகவல் கிடைத்திருந்தது.
உயிரிழந்தவர் கடந்த 8ஆம் திகதி உறவினர் வீட்டில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்by நிருபர் காவலன்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்by நிருபர் காவலன்
- நாய்களை எரிக்க சுடலைby நிருபர் காவலன்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைதுby நிருபர் காவலன்
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவுby நிருபர் காவலன்
ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்
ஆணின் சடலம் மீட்பு மிரட்டும் படுகொலைகள்
இலங்கை வெல்லவாய – ஊவா குடாஓயா பகுதியில் ஆன் ஒருவர் சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
சிதைவடைந்த நிலையில் சடலம் காணப்படுவதால் ,பல வாரங்களுக்கு முன்னதாக இவர் இறந்திருக்கலாமா என் அசந்தேகிக்க படுகிறது .
இவர் தற்கொலை புரிந்தாரா அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பான விசாரங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
by நிருபர் காவலன் - சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
by நிருபர் காவலன் - நாய்களை எரிக்க சுடலை
by நிருபர் காவலன் - கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
by நிருபர் காவலன் - ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
by நிருபர் காவலன்
மக்களை மிரட்டும் மர்ம கொலைகள்
மக்களை மிரட்டும் மர்ம கொலைகள்
இலங்கையில் மக்களை மிரட்டும் மர்ம கொலைகள் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
நாள் தோறும் காடுகள் ,ஏரிகள் ,நீர் நிலைகள்,வீதிகளில் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் மனித உடல்கள் மீட்க படுகின்றன .
தொடராக மிதக்கும் இந்த கொலைகளினால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .பாதுகாப்பற்ற நாடக இலங்கை மாறி செல்வதற்கு ,ஆளும் அரசியல்வாதிகளே காரணம் என குற்றம் சுமத்த படுகிறது .
இந்த கொலைகளினால் பின்னால் உள்ளவர்கள் இதுவரை கைது செய்யப்படாது உள்ளமையே ,இவை பின்புலத்தில் அரசியல் உள்ளதாக பேச படுகிறது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்by நிருபர் காவலன்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்by நிருபர் காவலன்
- நாய்களை எரிக்க சுடலைby நிருபர் காவலன்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைதுby நிருபர் காவலன்
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவுby நிருபர் காவலன்
இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்
மக்களை பீதியில் உறைய வைத்து வருகிறது .
நாள் தோறும் இலங்கையில் வட கிழக்கு தமிழர்,
பகுதிகள் எங்கும் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
இவ்வாறு மீட்க படும் சடலங்களின் மிக கோரமாக ,
கொலை செய்யப்பட்ட நிலையில் காண படுகிறது ,
காடுகள் ,நீர் நில்கைகளில் அதிக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகிறது .
இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது ,யார்
என்பது தொடர்பாக இதுவரை வெளியிடப்படவில்லை ,
ஜெ ஆர் காலத்தில் ஆறுகளில் சடலங்கள் மிதந்து போன்ற ,
செயல்பாடே இப்பொழுதும்
இடம்பெற்று வருவதே மக்களை பீதியில் உறைய வைத்து வருகிறது .
ஆற்றில் மிதந்த மனித சடலம் தொடரும் மர்ம கொலைகள்
ஆற்றில் மிதந்த மனித சடலம் தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை புத்தளம் பகுதியில் ஆறு
ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவரை இறைச்சி கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் எனவும் ,
அவ்வாறான நபரே இவ்வாறு நீரில் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார் .
இவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீச பட்டு இருக்கலாம் ,
என சந்தேகிக்க படுகிறது .
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
மூவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி படுகொலைகள்
மூவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி படுகொலைகள்
அமெரிக்கா Washington, D.C பகுதியில் மூவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப் பட்டவர்களில் ,எட்டு வயது சிறுவனும் உள்ளடங்களுமென காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர் .
வாகன நெரிசல் கொண்ட வேளையில் திடீரென துப்பாக்கி சூட்டினை நடத்தி விட்டு ,கொலையாளிகள் தப்பி சென்றுள்ளனர் .
இந்த கொலை வெறி செயலுக்கான காரணம் தெரியவரவில்லை .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
காலிமுக திடலில் மனித சடலம் – மிரட்டும் கொலைகள்
காலிமுக திடலில் மனித சடலம் – மிரட்டும் கொலைகள்
இலங்கை கொழும்பு காலிமுக திடல் கொடி கம்ப பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 45 வயதுடைய கிராண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் என அடையாள காணப் பட்டுள்ளார் .
இவர் கொலை செய்யபட்டு இங்கே வீச பட்டு இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
எனினும் இந்த மர்ம மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கை மக்களை இவ்விதாமன் மிரட்டும் கொலைகள் துரத்திய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .
Featured
இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்
இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்
இலங்கை ஹிக்கடுவ பகுதியில் மரம் ஆயுத தாரிகளினால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியானவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .
இந்த் சூட்டு சம்பவத்திற்கான காண காரணாம் தெரியவில்லை .
இலங்கையில் தொடரும் இந்த படுகொலைகளை தடுக்க முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றனர் .
தொடர்ந்து இந்த படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .










































