90 இராணுவத்தினர் விடுதலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

90 இராணுவத்தினர் விடுதலை

90 இராணுவத்தினர் விடுதலை

90 இராணுவத்தினர் விடுதலை ,ரஷ்யா படைகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டினுடைய ராணுவத்தினரில் 90 பேரை தாங்கள் விடுதலை செய்துள்ளதாக ராசிய அரச ராணுவம் அறிவித்துள்ளது .

போர ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் 1200க்கு மேற்பட்ட ராணுவத்தினர் ராசியா படைகளுடன் சரணடைந்தனர் .

ஐந்துக்கு மேற்பட்ட தளபதியின் உள்ளிட்டவர்கள் இங்கு சரணடைந்து காணப்பட்டனர் .

இது திட்டமிடப்பட்ட ஒரு சரணடைதலாக ஆன்றைய காலங்களில் பேசப்பட்டது.

அவ்வாறு சரணடைந்த இராணுவத்தினரின் 90 பேரை தற்பொழுது ரஷ்யா விடுதலை செய்துள்ளது .

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 90 ராணுவத்தினரும் தற்பொழுது உக்ரைன் வந்தடைந்தனர் .

சர்வதேச புலனாய்வு விசாரணை

அவ்வாறு வருகை தந்துள்ள இந்த உக்ரைன் படை சிப்பாய்கள் தொடர்ந்து தங்களுடைய படை மற்றும் சர்வதேச புலனாய்வு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

இவர்களுக்குள் ரஸ்யா உளவுத்துறையை சேர்ந்த ஆட்களும் இருக்கலாம்

விடுதலை செய்யப்பட்ட ராணுவத்தினர் மீளவும் போர்முனைக்கு அனுப்பப்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.

யுக்ரேன் ராணுவத்தினர் இல்லாத நிலையில் தற்பொழுது ரஷ்யாவில் விடுதலை செய்யப்பட்ட இந்த ராணுவத்தினர் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

தப்பி வந்தோம் என்கின்ற நிலையில் அவர்கள் மன நிம்மதியுடன் தமது நாடு திரும்பிய பொழுதும் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பிட உக்ரைன் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தான ஒன்று என்கின்ற குற்றச்சாட்டை மனித உரிமை அமைப்புகளும் .

கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்ட இராணுவம்

போரில் கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எதிரிகளினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில்.

மீளவும் அவர்கள் போர்முனைக்கு அனுப்பப்படுவதால் அந்த எதிரிகளுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்க .

இந்த இராணுவத்தினரை மன்னித்து விடுதலை செய்து அவரது குடும்பங்களுடன் வாழ்வதற்கு உக்ரைன் அனுமதி அளிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல் ,உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 22க்கு மேற்பட்ட மக்கள் காயம் .

உக்கிரனின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவத்தினர் கடும் ஏவுகணை மற்றும் வான் வழி தாக்குதலை நடத்தினர் .

இதில் 22க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக யுக்ரேன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரை நிறுத்த மறுத்து சமரசத்தை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு மக்கள் உயிர்களை காப்பாற்ற மறந்து விடாப்பொடி காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளது .

பாரிய இழப்பு

பெரும் நெருக்கடியையும் பாரிய இழப்பினையும் ஏற்படுத்தும் என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசு பொருளாக மாற்றம் பெற்றிருக்கின்ற.து

இந்த உலகில் இந்த யுத்தம் நீண்டு தொடர்ந்து செல்கின்றது அதனால் கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்தினர் .

கடை மற்றும் வான்வழி தாக்குதலில் 22க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதான புதிய தகவல்கள் வெளியாகி நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ராசியாவின் அதிபர் தரப்பு அழைப்பு கொடுத்துள்ளதான் புதிய தகவல்களும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரோடு சிறை பிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரோடு சிறை பிடிப்பு


இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரோடு சிறை பிடிப்பு

இஸ்ரேல் இராணுவத்தினர் பலரை ,அந்த முகாமை
அழித்து உயிரோடு சிறை பிடி செல்லும் போர் படைகள் .


தமது படைகள் சிறை பிடித்து செல்ல படுவதை இஸ்ரேல் இதுவரை அறிவிக்கவில்லை .

வீடியோ

இராணுவம் கைது வீடியோ இதில் அழுத்தி பாருங்கள்

இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை


இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை

இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுளைந்தனர் ,அவ்வாறான 21 இஸ்ரேல் இராணுவத்தினர் கொத்தாக போட்டு தள்ளியுள்ளது ஹமாஸ் படைகள் .

பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் கமாண்டோ படைகளைஇலக்கு வைத்து, அல்கஸாம் படை பிரிவு ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் இஸ்ரேல் கமாண்டோ படைகள் 21 பேர் கொத்தாக பலியாகியுள்ளனர் .

உடைந்த கட்டடம் ஒன்றுக்குள் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் படைகளை, உள்ளே நுழைய விட்டு ஏவுகணை தாக்குதலை நடத்தி அப்படியே அழித்துள்ளனர் .

இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை

இவர்கள் முன்பாக நின்ற டாங்கிகள் மீதும், ஊந்துகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் அந்த டாங்கிகள் பலதும் அழிக்க பட்டுள்ளது .

காசா பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் வெற்றி கொடி கட்டி தமது வீர தீரத்தை நிலை நாட்டியுள்ளது .

105 நாட்கள் கழிந்து நடக்கும் இந்த இஸ்ரேல் பாலஸ்தீன காசா போரில் ஹமாஸ் போரளிகள் சாதனை படைத்தது வருகிறதை இந்த இழப்பின் ஊடக இஸ்ரேல் இராணுவமே ஒப்பு கொண்டுள்ளது .

வீடியோ

தயார் நிலையில் இராணுவத்தினர்
Posted in இலங்கை செய்திகள்

தயார் நிலையில் இராணுவத்தினர்

தயார் நிலையில் இராணுவத்தினர்

கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் குறிப்பிட்டார்.

ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் மீது தொடுத்த ,
ஆக்கிரமிப்பு போரில் சிக்கி துவரை 220,000
இராணுவம் பலியாகியுள்ளனர் என பிரிட்டன் ,
பாதுகாப்பபு மந்திரி தெரிவித்துள்ளார் .

இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் ரஷ்யா வாடகை இராணுவத்தை சேர்ந்த ,
நாற்பது ஆயிரம் முதல் அறுபது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்கிறது .

மேலும் உக்ரைன் முன்னரங்க போர்முனையில் இடம்பெறும் தாக்குதல்களில்,
நாள் தோறும் 1,500 ரஷ்யா படைகள் பலியாகி வருகின்றனர் என்கின்ற,
கூடுதல் தகவலையும் பிரிட்டன் வெளியிட்டுள்ளது .

ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு

முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தினரை எதிர்கொண்டு ,
போரில் வெற்றி பெற எமக்கு நான்காவது சந்ததி விமானங்கள் ,
அவசரமாக தேவை என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு
கோரிக்கை விடுத்துள்ளது .

காலத்தை வீணடிக்காது உடனே இவ்வகையான விமானங்களை ,
மேற்குலக நாடுகள்தத்துவ வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது .

ரஷ்யா வழமைக்குமாறாக கடந்த தினம் வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை அகோரமாக மேற்கொண்டுள்ளது .

இந்த தாக்குதலில் ஏழு அப்பாவி மக்கள் பலியாகியும் ,
வாழ்விடங்கள் என்பன சேதமாகியுள்ளன .
தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு

உக்கிரைன் கிழக்கு பகுதிகளில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த சில தினங்களில் மட்டும் உக்கிரைன் படைகள் நடத்திய தாக்குதலில்
1,100 ரஷ்ய இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டும் 1500 பேர் காயமடைந்துள்ளதாக காமடி நடிகரான உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸி தெரிவித்துள்ளார் .

ரஸ்யாவின் இழப்பை அதிக படுத்தி கூறும் இவரது கண்கள்,
சிவந்த நிலையிலும் ,பலத்த கோபமடைந்த நிலையில் பேச்சு அமைந்துள்ளது .

உக்கிரேன் இராணுவத்தினருக்கு அங்கு இழப்புக்கள் ஏற்படவில்லை ,
தாமே வெற்றியாளர்கள் என்றால் ஒரு நாட்டு அதிபரின் கண்கள் கலங்குவது ஏன் ,வார்த்தைகள் கோபமாக கொப்பளிப்பது ஏன் என்கின்ற கேள்வி எழுகிறது

.ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு

இவரது உடல் மொழி உளவு பார்வையுடன் உற்று நோக்கினால் .
உக்கிரைன் இராணுவதத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது ,
என்பது தெரிகிறது .

மேலும் ரஸ்யாவுக்கு பலத்த தோல்வி என மேற்குலக ஊடகங்கள்
போட்டி போட்டு முழக்கி வருவதில் இருந்தும், தெரிந்துகொள்ள முடிகிறது .

ஆயுதங்களை உடனே தாருங்கள் என ஜெலன்ஸி ஒப்பாரி வைக்கின்றார் என்றால் ,ரஷ்ய திட்டமிட்ட படி , உக்கிரனை சட்னி போடுகிறது என்பதாகவே பார்க்க முடிகிறது .

காமடி நடிகரான ஜெலன்ஸி உக்கிரேன் போரின் இறுதியில், மக்களினால்
கோமாளி நடிகர் என விரட்டி அடிக்க போகிறார் என்பதும் ,
அவரது அனுபவம் அற்ற அரசியல் நகர்வும் ,
இராணுவ நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன .

ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்

ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்

உக்கிரைன் நடத்திய தாக்குதலில் ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் பலியாகியுள்ளதாக
உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

இதே அளவிலான உக்கிரைன் இராணுவம் பலியாகியுள்ளது .

ஆனால் அதனை உக்கிரைன் தெரிவிக்க மறுத்து ,
தாமே வீர புதல்வர்கள் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

இலங்கை இராணுவத்தினர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவத்தினர் 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவத்தினர் 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவம் தோற்றம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ,இலங்கை இராணுவத்தின் முக்கிய நிலைகளில் உள்ள 372 அதிகாரிகளுக்கும் ,அதன் கீழ் நிலையில் உள்ள 1,127 இராணுவ சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது .

இராணுவ தளபதியின் பரிந்துரையினால் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் ஒப்புதலுடன், இந்த பதவி உயர்வுகள் வழங்க பட்டுள்ளன .

இந்த வருடத்தில் மட்டும் 7.499 பேருக்கு இலங்கை இராணுவம் பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

உக்கிரேனில் ரஸ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில்
காயமடைந்த ,உக்கிரேன் இராணுவத்தினர் மீளவும் களமுனையில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .

இவ்வாறு களமுனைக்கு வருகை தந்த இராணுவத்தினர் ,தமது உயிர் மடியும் வரை நாம் போராடுவோம் என அறிவித்துள்ளனர் .

மக்களை காப்பாற்றிட களத்தில் இவர்கள் இறந்து போவார்கள் ,ஆனால் போர் ஓய்ந்ததும் ,மக்கள் அதனை மறந்து தனது சுக போக வாழ்க்கையில் நீடிப்பார்கள் .

காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

பாதிக்க பட்ட இராணுவத்தின் குடும்பங்களும் ,உதவிட அரசும் மறந்து ,தனது பணிகளில் மூழ்கிவிடுவார்கள் .

உலகில் இவ்வாறே அரசியல் விளையாடடுக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

அரச ஆதரவு ஊடகங்கள் இராணுவத்தினரை மதிப்பதாக வெளியில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ,ஆனால் மறுபுறத்தே இராணுவ வீரர்கள் குடும்பம் பிச்சை எடுக்கும் நிலையிலேயே வாழ்ந்து வரும் என்பது வரலாறாக பதிவாகியுள்ளது .

அவ்வாறே உக்கிரேனிலும் பதிய பெரு என்பது இந்த காயமடைந்த வீரர்கள் உச்சரிப்பின் வாயிலாக காணமுடிகிறது .

    Posted in உலக செய்திகள்

    எரிந்து வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி – பல இராணுவத்தினர் காயம்

    எரிந்து வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி – பல இராணுவத்தினர் காயம்

    அமெரிக்கா இராணுவத்தின் அதி உயர் ரக உலங்கு வானூர்தி ஒன்று, திடீரென தீ பிடித்து வீழ்ந்து நொறுங்கியது .

    அமெரிக்கா இராணுவத்தின், இந்த அதி உயர் உலங்குவானூர்தியின் ,எரிபொருள் தங்கியில் ,ஏற்பட்ட எரிபொருள் ,கசிவின் காரணமாக இந்த, தீ விபத்து இடம்பெற்றுள்ளது என கண்டறிய பட்டுள்ளது .

    இந்த விபத்து சம்பவம் ,அமெரிக்கா இராணுவத்தினர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    இவ்வகையான அமெரிக்கா உலங்குவானூர்திகள், 400 க்கு மேற்போட்டவை உலக நாடுகளின் , பல பகுதிகளில் சேவையில் உள்ளன .

    அவ்வாறன அமெரிக்கா இராணுவ, உலங்குவானூர்த்தி, இவ்விதம் விபத்தில் சிக்கியமை குறிப்பிட தக்கது.

      Posted in உலக செய்திகள்

      அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

      அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

      அமெரிக்காவில் தங்கியுள்ள நெதர்லாந்து நாட்டை , சேர்ந்த மூன்று இராணுவத்தினர் மீது ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

      இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் ,காயமடைந்த மூன்று நெதர்லாந்து இராணுவத்தினரும் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

      அமெரிக்காவில் வெளிநாட்டு இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      அமெரிக்கா இண்டியான பகுதியில் நெதர்லாந்து இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் தொடர்பான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

        Posted in Uncategorized

        ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தினர் மீது தாக்குதல்

        ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தினர் மீது தாக்குதல்

        ஈராக்கின்Diwaniyah பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ
        தொடரணியை இலக்கு வைத்து
        கண்ணிவெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது

        இதில் அமெரிக்கா படைகளின் கவச வண்டிகள் சிதறின

        எனினும் இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை அமெரிக்கா படைகள் தெரிவிக்கவில்லை

        ஈராக்கில் தொடராக அமெரிக்கா இராணுவத்தினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர்

          டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர்

          மேல்மாகாணத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர், கம்பஹா, குருநாகல், புத்தளம்,

          கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய விஷேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்தனர்.

          மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கிடைக்கப்பெற்ற சுகாதார அதிகாரிகளின் அறிக்கையை அடுத்தே இந்த

          சமூக நலத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

          இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் சுமார் 105 சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து 900

          க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

          இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொது கட்டளைத் தளபதிகள், படைத்

          தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் இந்த திட்டத்தில் பங்களித்துள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

          Posted in Uncategorized

          மக்களிடம் பணம் பறித்த சிங்கள இராணுவத்தினர் கைது

          மக்களிடம் பணம் பறித்த சிங்கள இராணுவத்தினர் கைது

          கற்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரிடம் இருந்து மிரட்டி பணம் பறித்த

          குற்றச்சாட்டில் மூன்று விமானப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          இதன்போது, சந்தேகநபர்களால் ஒரு இலட்சம் ரூபாய் பணம் இவ்வாறு மிரட்டி பெறப்பட்டுள்ளதாக

          பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

            Posted in Uncategorized

            முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்

            முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்

            பயணக்கட்டுப்பாடு தொடர்ந்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வீதிகளில் இராணுவத்தினர்

            பொலிசார் மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் பயணத்திற்கான அனுமதியினை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

            இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து முல்லைத்தீவு மாவட்டம் விடுவிக்கப்பட்டுள்ளது.

            கடந்த 17ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா கொத்தணி

            உருவாகியதைத் தொடர்ந்து மாவட்டத்தில் 11 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

            இந்நிலையில் இன்று (07) காலை தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

            அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்

            பிரிவில் 9 கிராமங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராமங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன

              Posted in Uncategorized

              நீர்மூழ்கி கப்பலில் 53 இராணுவத்தினர் மரணம் – கடல்படை அறிவிப்பு

              நீர்மூழ்கி கப்பலில் 53 இராணுவத்தினர் மரணம் – கடல்படை அறிவிப்பு

              இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 53 இராணுவத்தினரும் பலியாகியுள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது

              மிகவும் திறமை வாய்ந்த கப்பலோடிகளை கொண்டு இயங்கி வந்த மேற்படி நீர்மூழ்கி 2.800 கடலடி

              ஆழத்தில் சிக்கியத்தில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

              கப்பல் கண்டு பிடிக்க பட்டுள்ளதுடன் அருகில் சென்று முழுமையாக அந்த கப்பலை மீட்க முடியாத

              நிலையில் இராணுவம் திணறி வருகிறது ,இறந்தவர்கள் சடலங்கள் அழுகிய நிலையில் காணப்படலாம் என தெரிவிக்க படுகிறது

              தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,அதில் இருந்து மீட்க பட்ட சில தடைய பொருட்களை கடற்படை காட்சி படுத்தியுள்ளது

              கடல்படை அறிவிப்பு
              கடல்படை அறிவிப்பு
                Posted in Uncategorized

                இராணுவத்தினர் மீது கண்ணிவெடி தாக்குதல் 11பேர் மரணம் -11 பேரை காணவில்லை

                இராணுவத்தினர் மீது கண்ணிவெடி தாக்குதல் 11பேர் மரணம் -11 பேரை காணவில்லை

                மிலான் இராணுவத்தினர் பயணித்த வாகன அணியை இலக்கு வைத்து நடந்த பட்ட கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி பதினொரு இராணுவத்தினர் பலியாகினர் ,மேலும் பதினொரு பேர் காணாமல் போயுள்ளனர்

                இதில் நால்வர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

                தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் மேலதிக இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

                Home » You searched for இராணுவத்தினர்
                Posted in உலக செய்திகள்

                கண்ணிவெடி தாக்குதல் – 19 இராணுவத்தினர் உடல்சிதறி மரணம்

                கண்ணிவெடி தாக்குதல் – 19 இராணுவத்தினர் உடல்சிதறி மரணம்

                நையீரியாவில் ஜிகாத் படைகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி பத்தொன்பது அரச இராணுவத்தினர் உடல் சிதறி பலியாகினர்

                மேலும் பலர் படுகாய மடைந்துள்ளனர்

                அரச இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது

                தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதுடன்

                சோதனைகள் அதிகரித்துள்ளது

                Home » You searched for இராணுவத்தினர்
                Posted in இலங்கை செய்திகள்

                சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ

                இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் ஐம்பது பேருக்கு
                கொரனோ உயிர் கொல்லி நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                இலங்கையின் எழுபத்தி இரண்டவது சுதந்திர தின விழாவில் கலந்து

                கொண்ட சிங்கள அரச இராணுவ பயங்கரவாதிகளுக்கே இந்த நோயானது தொற்றியுள்ளது

                இவ்வாறு தொற்றுக்கு உள்ளான பயங்கரவாத இராணுவத்தினர் அனைவரும்

                பிள்ளைகளை விளையாட விடுங்கோ

                தனிமை படுத்த பட்டு உரிய முறை சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

                இந்தியாவால் வழங்க பட்ட தடுப்பூசிகளில் அரைப்பகுதி இராணுவத்தினருக்கு

                செலுத்த பட்ட நிலையில் இவர்கள் இவ்விதம் அடையாளம் காண பட்டுள்ளமை குறிப்பிட தக்கது