6 இலங்கையர்கள் சூடானில் இருந்து வௌியேற்றம்

சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்
Spread the love

6 இலங்கையர்கள் சூடானில் இருந்து வௌியேற்றம்

சூடான் குடியரசில் இருந்து வெளியேற்றப்பட்ட 06 இலங்கையர்களின் 2வது தொகுதி ஜித்தா கிங் பைசல் கடற்படைத் தளத்தை வந்தடைந்தது.

ஜெட்டாவில் உள்ள இலங்கையின் பதில் தூதரகம் இதனை உறுதி செய்துளளது.