45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்
மேற்கு மெக்சிகோ, குவாடலஜாரா பகுதியில்,
45 பைகளில் மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .
காணாமல் போன ஏழு வாலிப பருவ மனிதர்கள்,
சடலங்கள் இவை என கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவர்கள் கடத்த பட்டு வதை செய்த பின்னர் ,
மிக கோரமாக துண்டு துண்டாக வெட்ட பட்டு ,பொதிகளில அடைத்து
புதர் நிறைந்த பகுதியில் வீச பட்டுள்ளது
மெஸ்சிக்கோவில் ஒருலட்சம் பிபேர் காணாமல் போயுள்ளனர் ,
இவ்வாறு காணாமல் போனவர்கள், இதுவரை மீள் திரும்பவில்லை .
45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்
மனிதர்கள் கடத்த பட்டு அவர்களது உடல் பாகங்கள் சர்வதேச கள்ள ,
சந்தையில் விற்க படுவதான குற்ற சாட்டு ,முன் வைக்க படுகிறது .
மேலும் இங்கே போதைவஸ்து குழு மோதல் அதிகமாக உள்ளது ,
அவர்களினால் சந்தேகிக்க படும் ,அல்லது சம்பந்த பட்ட குழுவை சேர்நதவர்கள் ,
ஆதரவாளர்கள் என்பனவர்களும், இவ்விதம் கடத்த பட்டு ,
காணாமல் ஆக்க படுகின்றனர் .
பொதிகளில் கண்டு பிடிக்க பட்ட மனித சடலங்கள் ,
உலக நாடுகளையே அலற அவைத்துள்ளது .
தொடர்ந்து சிறப்பு படைகள் தேடுதல் நடத்திய வண்ணம் உள்ளத்துடன் ,
விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .