4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
Spread the love

4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வரும், பத்து வயது சிறுமி ஒருவர் ,மூவரால் நான்கு வருடங்களாக ,பாலியல் துஷ்பிரயோகம் செய்ய பட்டு வந்துள்ளார் .

சம்பவ தினம் அன்று ,பாடசாலைக்கு சென்ற மாணவி ,தனக்கு நிகழ்ந்த விடயத்தை ,தனது வகுப்பாசிரியரிடம் கூறி கதறியுள்ளார் .

உண்மை தன்மையை கண்டறிந்து விசாரணை நடத்திய டீச்சர் ,
சிறுவர் நன்னடத்தை பிரிவிற்கு தெரியப்படுத்தியுள்ளார் .

4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

விரைந்து வந்த போலீசார் துஷ்பிரயோகம் செய்ய பட்ட சிறுமியிடம், வாக்குமூலம் பெற்று ,அதிரடி வேட்டையில் இறங்கினர் .

குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 16 வயது சகோதரன் ,தாயின் இரண்டாவது கணவர் .மற்றும் உறவினரான 56 வயது நபர் ஆகியோர் கைது செய்ய பட்டுள்ளனர் .

சிறுமிக்கு நிகழ்ந்த நான்கு வருட பாலியல் துஷ்பிரயோகம் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .