
20 000 இராணுவம் பலி
உக்ரைன் முன்னரங்க பக்மூட் பகுதியில் இடம்பெற்று வரும் தாக்குதலில்
மட்டும் ,ரஷ்ய படைகளில் இருபது ஆயிரம் பேர்
பலியாகியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை மையம் தெரிவித்துள்ளது
பக் மூட் பகுதியை மீட்டுவிட ரஷ்ய கடும் போரை தொடுத்த வண்ணம் உள்ளது ,
ஆனால் பலத்த உயிரிழப்புக்கள் மத்தியில் இதுவரை ,
முற்றுமுழுதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனவும் ,
இந்த கொடிய போரில் இங்கு மட்டும் இருபதாயிரம் பேர் இறந்துள்ளனர் ,என்கின்ற புள்ளி விபரத்தை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஆனால் உக்ரைன் தரப்பில் ஏற்பட்ட இழப்பை ,அமெரிக்கா இப்போதும் தெரிவிக்கவில்லை ,அமெரிக்கா மேற்குலகம் என்பன இணைந்து உக்ரைனுக்கு ,ஆதரவாக பரப்புரை புரிவதாக இந்த கூற்று உள்ளதாக ,
விமர்சனங்கள் வீழ்ந்து வெடிக்கின்றன .