15 குதிரைகள் சுட்டுக்கொலை – நடந்தது என்ன ..?

Spread the love
15 குதிரைகள் சுட்டுக்கொலை – நடந்தது என்ன ..?

அமெரிக்கா -Kentucky பகுதியில் 15 குதிரைகள் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளன ,இந்த குதிரைகள் ஏன் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டன

என்பது தொடர்பாக தெரியவரவில்லை ,எனினும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

,

Leave a Reply