14 தமிழாக மீனவர்கள் கைது

Spread the love

இலங்கை கடலில் -14 தமிழாக மீனவர்கள் கைது

இலங்கை கடல் பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடு பட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடற்படையால் சுமார் 14 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்த தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ,மற்றும் மீன் பிடி உப கரணங்கள் ,படகுகள் என்பனவற்றை சிங்கள கடற்படை பறிமுதல் செய்துள்ளது

Leave a Reply