10 மில்லியன் போதைவஸ்து கடத்திய வாலிபன் கைது
இலங்கை – மன்னார் பகுதியில் பேரூந்து ஒன்றின் ஊடாக சுமார் ஒருகிலோ எடையுள்ள ஹெராயின் போதைவஸ்தை
கொழும்புக்கு கடத்தி செல்லும் போது வாலிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளளார் .
கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் அப்டுத்த பட்டுளளார்.
இதன் மொத்த பெறுமதி சுமார் பத்து மில்லியன் இலங்கை ரூபாய்கள் என தெரிவிக்க பட்டுள்ளது