வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்

வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்
Spread the love

வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மூக்கு வாயை உடைத்த கணவன்

கேரளாவில் வேலைக்கு செல்ல முயன்ற மனைவியின் செயல் மீது ஆத்திரமுற்ற கணவன், அவரது மூக்கு வாயை உடைத்து கொடுமை புரிந்துள்ளார் .

கணவனின் கோர தாக்குதலில் , முகம் வாய் ,மூக்கு உடைந்து இரத்தம் சிந்தும் காட்சிகளை கணவன் சமூக ஊடகம் மூலம் நேரலை புரிந்துள்ளார் .

தனது மனைவியை தாக்கி அதனை தனது நண்பனுக்கு காண்பித்துள்ளார் .

பெற்று கொண்ட கடனை செலுத்திட , வேலைக்கு செல்ல முயன்ற மனைவி மீதே ,ஆத்திரம் கொண்ட கணவன், இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளார் .

குறித்த காணொளி காட்சிகள் ,சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் ,கணவன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .

இப்படியும் கணவன் மார் இருக்கத்தான் செய்யிறாங்க. என்ன பண்ண .

Leave a Reply