வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்

வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்
Spread the love

வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்

உக்ரைனில் குளக்கட்டு உடைக்க பட்ட நிலையில் ,டினிப்ரோ ஆற்றின் அருகே உள்ள ,இரண்டாயிரம் வீடுகள் ,வெள்ளத்தில் மிதக்கின்றன , இந்த பகுதியில் வசித்து வரும்,மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அங்கிருந்து ,
அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .

ரஷ்யா படைகள் தொடர் முனேற்றதை தடுக்க ,
மேற்கொள்ள பட்ட ,தற்காலிக தடுப்பு யுத்தத்தால் ,மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்

மக்களை காப்பாற்ற என கோரி நடத்த படும் போராட்டத்தில் ,
அதே மக்களை பணயமாக வைத்து நடத்த படும் இவ்விதமான சம்பவங்கள் ,
ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் நிலைக்கு
ஏற்படுத்துச்செல்லும் என்பதாகி காலம் காண்பிக்க போகிறது .

இவ்வாறான தொடர் சம்பவங்கள் நீடித்தால் ,
அது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தும் ,


அதன் மூலம் ,மக்கள் கொந்தளிப்பு ,அல்லது அவர்கள் பாதுகாப்பான,
இடங்களை நோக்கி நகரும் நிலையை ஏற்படுத்தும் ,
அவ்விதமான செயல் நோக்குகளில் ஒன்றாக ஆய்வுக்குள் உள்ளடக்கம் பெறுகிறது .