வெள்ளத்தில் சிக்கி 34 பேர் மரணம்

Spread the love

வெள்ளத்தில் சிக்கி 34 பேர் மரணம்

இந்திய ஆந்திர பகுதியில் பொழிந்து வரும் கன மழையில் சிக்கி


இதுவரை முப்பத்தி நான்கு பேர் பலியாகியுள்ளனர்

மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Leave a Reply