வெறித்து காணப்படும் காலிமுக திடல் ரணில் செய்த வேலை

Spread the love

வெறித்து காணப்படும் காலிமுக திடல் ரணில் செய்த வேலை

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓட காலிமுக திடல் முக்கிய ஒன்றாக மாற்றம் பெற்றது.


தற்போது அதே காலிமுக திடல் மக்கள் இன்றி வெறித்து காண படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க ,ஆட்சிக்கு வந்ததன் பின்னர் காலிமுக திடல் போராட்டம் நசுக்க பட்டுள்ளது .

காலிமுக திடல் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர்கள் கைதும் ,அதனை தொடர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைதை தொடர்ந்து போராட்டம் மவுனிக்க பட்டுள்ளது.

எனினும் கோட்டபாய இலங்கைக்கு மீள வந்தால் காலிமுக திடல் போராட்டம் மீளவும் வெடிக்கும் என்ற ஐயம் நிலவுகிறது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply