வெடித்த குண்டு 4 பேர் மரணம் 22 வெடித்த குண்டு

வெடித்த குண்டு 4 பேர் மரம் 22 பேர் காயம்
Spread the love

வெடித்த குண்டு 4 பேர் மரணம் 22 வெடித்த குண்டு

பாகிஸ்தானின் அமைதியற்ற வடமேற்கு பிராந்தியத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் .

மேலும் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர் .

நாட்டின் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தில், வெடிகுண்டு நிரப்பப்பட்ட,
முச்சக்கர வண்டியில் சென்ற தற்கொலை குண்டுதாரி, பெட்ரோலிய நிறுவன ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய படையினரின் வாகனம் மீது மோதியாது .

இதன் பொழுது நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நிறுவனத்தின்
15 ஊழியர்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர், ”என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.