விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்

விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்
Spread the love

விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்

ஈராக் குர்திஸ்தான் விமான நிலையம் அருகே, பாரிய வெடிகுண்டு வெடித்துள்ளது.

ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ,
சுலைமானியா விமான நிலையத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை ,இந்த
குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது .

குண்டு வெடிப்பில் கட்டங்கள் தீ பிடித்து எரிந்து ,
பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும்
,உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை .

துருக்கி இராணுவத்துடன் ,குருதீஸ் போராளிகள் ,மோதல்களில் ஈடுபட்டுள்ள
வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .