விமானத்தின் சில்லுக்குள் மனித சடலம் -லண்டனில் நடந்த பயங்கரம்

விமானத்தில் சில்லுக்குள் மனித சடலம் -லண்டனில் நடந்த பயங்கரம்
Spread the love

விமானத்தின் சில்லுக்குள் மனித சடலம் -லண்டனில் நடந்த பயங்கரம்

Tui Airways – விமானம் ஒன்று -Gambia’s தலைநகர் of Banjul இருந்து London’s Gatwick Airport,விமான நிலையம் நோக்கி பறந்து வந்தது .

லண்டன் விமான நிலையத்தில் தரை இறங்கிய பொழுது ,அந்த விமானத்தின் சில்லுக்குள் சிக்கிய நிலையில் மனித சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கறுப்பினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .பலமணி நேரம் பயணித்து தரை இறங்கிய விமான சக்கரத்துக்குள் ,சிக்கி இறந்த நிலையில் காணப்பட்ட மனித சடலம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது .

விமான நிறுவனங்களை மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

No posts found.