விபத்தில் சிக்கிய வான் – 17 பேர் காயம்

Spread the love

இலங்கையில் -விபத்தில் சிக்கிய வான் – 17 பேர் காயம்

இலங்கை – அங்குருவதொட்ட பகுதியில் வான் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்தா சுமார் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

விபத்தில் சிக்கிய வான் பலத்த சேதமடைந்துள்ளது .
பாதிக்க பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

விபத்தில் சிக்கிய வான் மீட்கப்பட்டு பொலிஸார் சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளதுடன் ,தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

நாடு தழுவிய ரீதியில் இடம் பெரும் விபத்துக்களில் அதிகமானவை சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாகவே என தெரிவிக்க படுகிறது

Leave a Reply