விசுவமடுவில் துப்பாக்கி சூடு – மக்கள் இராணுவம் முறுகல்
தமிழர் பகுதியான விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் இராணுவத்தினருக்கும் பொது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் கைகலப்பாக மாறிய நிலையில் இராணுவத்தினர் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது ,தமிழர் பகுதியில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தின்
இந்த அத்துமீறல்கள் பெரும் இனக் கலவரமாக மாறும் நிலை காணப்படுகிறது.