வவுனியாவில் கவிழ்ந்த பயணிகள் பேரூந்து

Spread the love

இலங்கை –வவுனியாவில் கவிழ்ந்த பயணிகள் பேரூந்து

இலங்கை – தங்காலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று

சாரதியின் காட்டு பாட்டை இழந்து வவுனியாவில் பகுதியில் தடம் புரண்டு கவிழ்ததில் அதில் பயணித்த எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

படுகாயமடைந்த அனைவரும் வவுனியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,
பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

சம்பவ இடத்த்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் .


காயமடைந்தவர்கள் சிலருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைங்களை மேற்கொண்டு வருகின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன .எனினும் இவற்றை கட்டு படுத்த இலங்கை காவல்துறையினரால் முடியவில்லை .

சாரதிகள் அலட்சியே போக்கே மேற்படி விபத்துக்களுக்கு காரணமாக அமைவதாக போலீசார் தெரிவித்து வரும் நிலையில் இந்த விபத்தும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

யாழ் கண்டி ஏ ஒன்பது சாலை அபிவிருத்தி பணியில் பொழுது நேர்த்தியாக அமைக்க பட்டுள்ளதால் வாகன சாரதிகள் போட்டி போட்டு வாகனங்களை ஒட்டி செல்கின்றனர் .

இதன் விளைவே இந்த கடுகதி விபத்துக்கள் ஏற்பட காரணமாக உள்ளதாம் .

வவுனியாவில்

Leave a Reply