வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி

Spread the love

வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி

வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் மிகபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது .

சிங்கள இனவாத படைகளால் ,திட்டமிட்டு பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும் , இளைஞர்கள் யுவதிகள் ,மற்றும் சிறுவர்கள் இலங்கை இனவாத இராணுவத்தால் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்க பட்டும் இருந்தனர் .

இதுவரை நீதி கிடைக்காமல் ,கைது செய்ய பட்டவர்கள் எங்கு என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை .

இந்த நெஞ்சு வலியோடு அவதிபட்டு கொண்டிருக்கும் எம்மின மக்களுக்கு நீதி வேண்டி இன்று செவ்வாய் கிழமை (30 .08 .2021)மதியம் 01 தொடக்கம் 03 மணிவரை லண்டனில் உள்ள இலங்கை தூதரத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றுள்ளது .

பிரித்தானியாவிலுள்ள தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் என்ற அமைப்பினர் (Freedom Hunters For Tamils )மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை
ஒழுங்கு செய்திருந்தனர் .

இந்த வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி பேரணிக்கு மக்கள் உணர்வு பூர்வமாக
கலந்து தங்கள் ஆதங்களை வெளிப்படுத்திஇருந்தனர்.

இலங்கையில் புதிய ஆட்சியாளர் ரணில் விக்கிரமசிங்க ஆள்கின்ற பொழுதும் ,ராஜபக்ச அரசாங்கம் நடத்திய தமிழ் இன பாடுகொலைகளுக்கு எவ்வித பொறுப்பு கூறல்களையும் செய்திடாது உள்ளமை தமிழர்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

லண்டனில் இடம்பெற்ற போராட்டங்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி

    Leave a Reply