வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா கடந்த ஞாயிறு சில குருந்தூர ஏவுகணைகளை ஓசை படாமல் இரகசிய இடத்தில வைத்து சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பைடன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
மேற்படி வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இதுவரை உத்தியோக பூர்வமாக வடகொரியா தமது ஏவுகணை சோதனை தொடர்பாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
- ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
- ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
- கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
- ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
- பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
- ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்
- வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானம் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் பலர் காயம்