லண்டன் கடலில் 31அகதிகள் மரணம்

லண்டன் கடலில் 30அகதிகள் மரணம்
Spread the love

லண்டன் கடலில் 31அகதிகள் மரணம்

ஆங்கில கால்வாயை கடந்து லண்டனுக்குள் நுழைய முன்யன்ற படகு கவிழ்ந்து 31 பேர் பலியாகியுள்ளனர் .

கடல் வழியாக லண்டனுக்குள் நுழையும் நோக்குடன் ஆப்பிரிக்கா ,ஆசிய ,அகதிகள் படை எடுத்த வண்ணம் உள்ளனர் .

அவ்வாறு வருகை தந்த அகதிகள் படகு கவிழ்ந்தே, இந்த துயரம் நிகழ்ந்துள்ளது .

தொடர்ந்து லண்டனுக்குள் நுழையும் அகதிகளை கட்டுப்படுத்த ,ஆளும் சுனெக் ஆட்சி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பொழுதும் ,,இவ்வாறான அகதிகள் நுழைவை தடுக்க இயலாது திணறி வருகிறது .