லண்டன் இஸ்ரேல் தூதரகம் முன்பாக தமிழர்கள் – பலஸ்தீனர்கள் போராட்டம் – கொடிகள் எரிப்பு PHOTO
லண்டன் கென்சிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே இன்றைய தினம் பாலஸ்தீன சார்பு பல்லாயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள்’இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு’என்று கோஷமிட்டு இஸ்ரேலிய கொடியை
எரித்தார்கள்.இதில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பல ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டார்கள்.
செய்தி பகிர்வு -ஈழம் ரஞ்சன்