லண்டனில் வீதியில் குப்பை வீசிய பெண்ணுக்கு 4 லட்சம் ரூபா தண்டம்

லண்டனில் வீதியில் குப்பை வீசிய பெண்ணுக்கு 4 லட்சம் ரூபா தண்டம்
Spread the love

லண்டனில் வீதியில் குப்பை வீசிய பெண்ணுக்கு 4 லட்சம் ரூபா தண்டம்

லண்டன் Ashford Borough Council பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ,
குப்பை வாளிகளுக்குள் ,குப்பைகளை போடாது ,வீதியில் கொட்டி வீசிய குற்றத்திற்கு ,மாநகரசபை 1000 பவுண்டுகள் தண்டம் ,
அதாவது நான்கு லட்சம் இலங்கை ரூபாய்களை தண்டமாக அறவிட்டுள்ளது .

பிரிட்டனில் பிளாஸ்டிக்,போத்தல்கள் ,மட்டைகள் ,
குப்பைகள் போடுவதற்கு என குப்பை வாளிகள்
வைப்பதுண்டு ,அந்த விதிகளை மீறி ,வீதியில் வீசியதால் இந்த தண்டம்
அறவீடு நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது .

பணத்தை செலுத்த தவறிய நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு
அந்த நபர்கள் அழைக்க பட்டுள்ளனர் ..
இவ்வாறு இலங்கை,இந்தியாவில் சட்டம் வந்தால்
நாடு உருப்படும் என வெளிநாட்டு தமிழர்கள் கருத்தாக உள்ளது .