லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா தோட்டம் சுற்றிவளைத்த போலீஸ்| உலக செய்திகள்

லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா தோட்டம் சுற்றிவளைத்த போலீஸ்| உலக செய்திகள்
Spread the love

லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா தோட்டம் சுற்றிவளைத்த போலீஸ்| உலக செய்திகள்

உலக செய்திகள் |லண்டன் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு அருகில் வீடொன்றுக்குள் கஞ்சா தோட்டம் ஒன்று வளர்த்து வந்துள்ளது ,கண்டு பிடிக்க பட்டுள்ளது .

ஆட்கள் நடமாட்டம் அற்ற நிலையில் ,காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து மேற்கொள்ள பட்ட இரகசிய நடவடிக்கையில் , பெறப்பட்ட தகவலை அடுத்து ,கதவு உடைத்து நுளைந்த பொழுது ,குறித்த வீட்டிற்குள் கஞ்சா செடிகள் வளர்க்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

பல மில்லியன் பெறுமதியான கஞ்சா செடிகள் ,மின்குமிழ்கள்
பொறுத்த பட்டு செடிகள் வளர்க்க பட்டு வந்துள்ளது ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இதனை பராமரித்து வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .