லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு
Spread the love

லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

லண்டன் சரே பகுதியில் நாய் கடித்து நபர் ஒருவர் உயிர் பிரிந்துள்ளார் .
இவ்வாறு உயிர் பிரிந்தவர் 28 வயதுடையவர என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் தொடர்ப்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இவ்வாறான சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .