லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்

லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
Spread the love

லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்

கிழக்கு லண்டன் பகுதியில் இரண்டு வயது ஐந்து வயது சிறுவர்களை வெட்டி கொன்ற ,44 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதானவர் கொலை குற்ற ஷாட்டுக்கு உள்ளான நிலையில் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

கடந்த வெளிக்கிழமை இடம்பெற்ற இந்த சிறுவர்கள் கொலை, மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதை அவர்கள் கருத்தின் வாயிலாக காணமுடிகிறது .

இந்த கொலைக்கான கரணம் தெரியவில்லை ,நீதிவிசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .