லண்டனில் ஆயுத முனையில் மிரட்டிய நபர் – குவிக்க பட்ட ஆயுத பொலிஸ்

Spread the love

லண்டனில் ஆயுத முனையில் மிரட்டிய நபர் – குவிக்க பட்ட ஆயுத பொலிஸ்

லண்டனில் ,ஆயுத முனையில் மிரடடிய நபர் ஒருவரினால் ,ஆயுதம் தாங்கிய பொலிஸ் குவிக்க பட்டு,பாதுகாப்பபு பலப்படுத்த பட்டு ,தேடுதல் முடுக்கிவிட பட்டது .

நபர் ஒருவர் பிளேட் வைத்து, மிரடடிய நிலையில் ,மக்களை பாதுகாக்கும் நோக்குடன் ,களத்தில் ஆயுத பொலிஸார் குவிக்க பட்டனர் .

கடந்த தினம் மதியம், நான்கு மணியளவில் இடம்பெற்ற ,இந்த சம்பவம் ,ஆறு மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப் பட்டது .

அதன் பின்னர் Windmill Street, Gravesend பகுதி இயல்பு நிலைக்கு சென்றது .

லண்டனில் ஆயுத முனை மிரட்டல் ,திட்டமிடப் பட்ட நாடகமாக தெரிவிக்க படுகிறது .இப்படியும் சில விஷமிகள் இருக்கத்தான் செய்கின்றனர் என்கிறது மக்கள் மன்றம்.

    Leave a Reply