ராகுலுக்கே இந்த நிலைமையா நம்ம நிலை என்னாகும் கடுப்பான சீமான்

ராகுலுக்கே இந்த நிலைமையா நம்ம நிலை என்னாகும் கடுப்பான சீமான்
Spread the love

ராகுலுக்கே இந்த நிலைமையா நம்ம நிலை என்னாகும் கடுப்பான சீமான்

ராகுலுக்கே இந்த நிலைமையா நம்ம நிலை என்னாகும்
கடுப்பான சீமான்,மக்கள் முன்றலில் கோபம் பொங்கிட பேசிய்போச்சு இது .தமிழ் மக்களை கொன்ற பாவமும் கோபமும் அவர்கள் மீது தீராது ,அதனால் காங்கிரஸ் நமக்கு ஓத்துவராது .

ஆனால் அவரது ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன் ,அல்லது வெற்றியை தடுக்கும் நோக்குடன் ,மக்கள் வழங்கிய பதவியை பறிப்பது நியாயமற்றது என ,செந்தமிழன் சீமான் அவர்கள் இடித்துரைத்தார் .

அரசியலில் நேர்மறை எதிரிகளையும் ,நடு நிலையோடும் நீதியோடும் நின்று செந்தமிழன் சீமான் அவர்கள் ,நாம் தமிழர் சார்பாக பேசுவது சரிதானா என்பதனை, மக்கள் மன்றம் முன் பேசி அசத்தினார் .

சீமானின் பேச்சை மக்கள் கூடி நின்று கேட்டு இரசித்து மகிழ்ந்தனர் .