ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Spread the love

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணம் பயணித்திருந்தார் .

தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளும் முகமாக ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணம் பயணித்தார் .

இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ,காணாமல் ஆக்க பட்டோர் ,மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர் .

மக்களை கட்டு படுத்த போலீசார் தண்ணியை பீச்சி அடித்து போராட்ட காரர்களை விரட்டினர் .

இந்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.