யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்

யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்
Spread the love

யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தப்பட்டுளளார் .யாழ்ப்பாணம் டச்சு வீதியில் வசித்து வந்த 31 வயது பெண்ணு அவரது மூன்று வயது குழந்தையும் கடத்த பட்டுள்ளது .

இந்த கடத்தலை புரிந்தவர்கள் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
கடத்தலை மேற்கொண்ட குழுவை, கண்டு பிடிக்கும் பணியில்
பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .

யாழில் மீளவும் அரங்கேறி வரும் வெள்ளை வான்
கடத்தல் சம்பவங்கள், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.