யாழில் திடீரென முளைத்த புத்தர் சிலை – மக்கள் எதிர்ப்பால் அகற்றல்

Spread the love

யாழில் திடீரென முளைத்த புத்தர் சிலை – மக்கள் எதிர்ப்பால் அகற்றல்

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறை சாலைக்கு முன்பாக பிக்கு ஒருவரது நினைவ தாங்கிய சிலை ஒன்று நிறுவ பட்டது

இதனை அடுத்து மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த சிலை அங்கிருந்து அகற்ற பட்டது

.இலங்கை ஒரு பவுத்த நாடு என முழங்கி வரும் இனவாத ஆட்சியாளர்கள் ஆண்டு வரும் இந்த நிகழ்காலத்தில் இந்த

புத்த பிக்குகள் சிலைகள் முளைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply