யாழில் கரிநாள் போராட்டம்

யாழில் கரிநாள் போராட்டம்
Spread the love

யாழில் கரிநாள் போராட்டம்

யாழ்பாண்டத்தில் இலங்கை சுதந்திர நாளினை ,
கரிநாளாக அறிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்
போராட்டம் நடத்தியுள்ளனர் .

இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்திட காவல்துறை முயன்ற பொழுதும் ,மக்கள் அலையாக கிளர்ந்து எழுந்த நிலையில் விலகினர் .

வடக்கு கிழக்கு மற்றும் ஐரோப்பா ரீதியில் இலங்கை ,
சுதந்திர தினத்தை கரிநாளாக மக்கள்
அறிவித்து தமது எதிர்ப்பை காட்டினார்கள்.

No posts found.