யாழில் இராணுவ முகாம் முன்பாக மக்கள் போராட்டம்

யாழில் இராணுவ முகாம் முன்பாக மக்கள் போராட்டம்
Spread the love

யாழில் இராணுவ முகாம் முன்பாக மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் அன்ரனி புரம் பகுதியில் உள்ள இராணுவ பாதுகாப்பு வலயம் முன்பாக மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் .

எமது காணிகள் எமக்கு வேண்டும் .இராணுவம் இங்கிருந்து அகல வேண்டும் என கோரியே மக்கள் இந்த போராட்டத்தை நடத்தினர் .

தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து ,அங்கு நிலைகொண்டுள்ளது சிங்கள இராணுவம் .

போர் முடிவடைந்து 13 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் ,இராணுவம் அங்கிருந்து அகல மறுத்து ,நிலை கொண்டுள்ள செயல் தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.