யாழில் இராணுவ முகாம் முன்பாக மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் அன்ரனி புரம் பகுதியில் உள்ள இராணுவ பாதுகாப்பு வலயம் முன்பாக மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் .
எமது காணிகள் எமக்கு வேண்டும் .இராணுவம் இங்கிருந்து அகல வேண்டும் என கோரியே மக்கள் இந்த போராட்டத்தை நடத்தினர் .
தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து ,அங்கு நிலைகொண்டுள்ளது சிங்கள இராணுவம் .
போர் முடிவடைந்து 13 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் ,இராணுவம் அங்கிருந்து அகல மறுத்து ,நிலை கொண்டுள்ள செயல் தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
No posts found.