யானை கட்சியை உடைக்கோம் – சஜித்

கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast
Spread the love

யானை கட்சியை உடைக்க மாட்டேன் – சஜித் மனம் திறந்து பேச்சு

இலங்கையில் யானை கட்சி ,ஐக்கிய தேசிய கட்சியின் தலமை பொறுப்பு தனக்கு வழங்க படவேண்டும் என சஜித் பிரேமதாச தொடர்ந்து கேட்டு வருகிறார் ,

இவரது இந்த கோரிக்கை ரணிலினாலே நிராகரிக்க பட்டு வரும் நிலையில் தற்பொழுது யானை கட்சி இரண்டாக உடையும் என ஏதிர்பார்க்க பட்டது ,

ஆனால் யானை கட்சியை இரண்டாக உடைக்க நான் முயலமாட்டேன் எனவும் ஒன்று பட்டு சென்று வெல்வதே நமது நோக்கு என சஜித் தெரிவித்துள்ளார் ,

எதிர்காலத்தில் தாம் வென்று ஆட்சி அமைத்தால் அரசியல் பழிவாங்கல் ஊடாக பாதிக்க பட்டவர்களுக்கு முதல் உதவிகளை செய்வேன் என அவர் அடித்து கூறியுள்ளார்

,அதிகாரத்தின் மீது தனக்கு ஆசை இல்லை எனவும் மனம் திறந்து பேசியுளளார் யானை கட்சி சஜித் பிரேமதாசா

Leave a Reply