முன்னாள் மத்திய வாங்கி ஆளுநரை கைது செய்யும் வேட்டை தீவிரம் – சிக்குவாரா ரணில் ..?

Spread the love
முன்னாள் மத்திய வாங்கி ஆளுநரை கைது செய்யும் வேட்டை தீவிரம் – சிக்குவாரா ரணில் ..?

முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக விளங்கிய ஆர்யூன் மகேந்திரனை கைது செய்து நாடு

கடத்தும் நகர்வில் ஆளும் கோட்டபாய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,

இவரை நாடு கடத்தி வருவதன் மூலம் முக்கிய அரசியல் தலைவர்களை கைது சையதுசிறையில் அடைக்கலம் என்பது இவர்கள் கணக்கு ,

அதனால் சர்வதேச பிடியாணை வழங்க பட்டு இவர் தேட பட்டு வருகிறார் ,இதில் மிக முக்கியம் சூத்திரதாரியாக

ரணில் விக்கிரமசிங்கா சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply