முன்னாள் போராளிகள் விபரம் திரட்டும் இராணுவம்
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் முன்னாள் போராளிகள் விபரங்கள் திரட்ட படுகின்றன .
நிதி அமைச்சினால் உதவிகள் வழங்க படவுள்ளதான குற்ற சாட்டின் அடிப் படையில் இந்த விபரங்கள் திரட்ட படுகின்றன .
இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் இராணுவம் இனைந்து ,நடத்தும் இந்த விபர திரட்டினால் போராளிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது .
முல்லைதீவு தவிர்ந்த பகுதிகளிலும் இந்த விபரம் திரட்டு இடம்பெறலாம், என்ற தகவல் மேலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது .
- தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது
- வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்
- மோசடியில் சிக்கிய கட்சி எம்பிக்கள்
- அரசியல் புயலில் சிக்கிய ரணில்
- கடை பூட்டு குடிகாரர் அவதி
- செருப்பு விலை பத்தாயிரம் ஓட்டம்
- மக்களை கொன்ற கார் விபத்து
- பாடகர் செல்லப்பா பிறந்த நாள்
- வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்
- பயந்த மாடு மிராண்ட ரணில்