மின்னல் தாக்கி ஒருவர் மரணம் கைபேசி சேதம்

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் கைபேசி சேதம்
Spread the love

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் கைபேசி சேதம்

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் ஒருவர் அவரது கைபேசி பலத்த ,
சேதமடைந்த நிலையில் காணப்படும் காட்சிகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இலங்கை பதுளை மொரான பகுதியில் நீர் அருவி அருகில் நின்று கொண்டிருந்த,நபரையே மின்னல் திடீரென தாக்கியது ,இந்த மின்னல் தாக்குதலில் அவர் சம்பவ இடத்தில பலியானார் .

அவர் பயன் படுத்திய கையடக்க தொலைபேசியை மின்னலை தாக்கி ,
அதன் ஊடக இவர் இறந்திருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கையில் ஆண்டு தோறும் மின்னல் தாக்குதலில் சிக்கி, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மரணமாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.