மாமாவை கோடாரியால் வெட்டி கொன்ற மருமகன்

Spread the love

மாமாவை கோடாரியால் வெட்டி கொன்ற மருமகன்

இலங்கை அக்குரஸ்ஸ பகுதியில் மாமனாரை ,மருமகன் கோடாரியால் வெட்டி கொன்றுள்ள சம்பவம் பெரும் பர பரப்பபை ஏற்படுத்தியுள்ளது .

கணவனுக்கும் ,மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராரை விலக்கு பிடிக்க சென்ற மாமனார் மீது ,கோபம் கொண்ட மருமகன், கோடரியால் வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார் .

மருமகனின் கோடாரி வெட்டில் , மனைவியின் தந்தை சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார் .

இறந்தவர் 66 வயதுடையவர் என தெரிவிக்க பட்டுள்ளது .

மாமாவை கோடரியால் வெட்டி கொன்று விட்டு, தப்பி ஓடிய மருமகனை ,கைது செய்யும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

கோபம் செய்த பாவம் ,கொலையில் முடிந்துள்ளது .

    Leave a Reply