மானிப்பாயில் தெரு ரவுடிகள் அட்டகாசம்

Spread the love

மானிப்பாயில் தெரு ரவுடிகள் அட்டகாசம்

மாணிபப்பாயில் கட்டாக்காலி தெரு ரவுடிகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளனர் .

மானிப்பாயில் உள்ள மூன்று வீடுகளுக்குள் புகுந்த மேற்படி கும்பல் அந்த வீட்டு பொருட்களை அடித்து சேதமாக்கியுள்ளன ,

மேலும் பேனா முனை காரர் ஒருவரது வீடும் சேதமாக்க பட்டுள்ளது .
யாழில் வாள்வெட்டு குழுக்களை அடக்குவோம் என கோட்டா அரசு அறிவித்து சில தினங்களில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன .

மானிப்பாயில் வீடுகளை உடைத்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில்
மானிப்பாய் போலீசார் ஈடுபட்டுள்ளனராம்

Leave a Reply