மாடியில் இருந்து குதித்து இளம் பெண் தற்கொலை| இலங்கை செய்திகள்

இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
Spread the love

மாடியில் இருந்து குதித்து இளம் பெண் தற்கொலை| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இந்திய ராஜ்பூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடியில் இருந்து குதித்து 17 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை புரிந்துள்ளார் .

புதிய கட்டட தொகுதி ஒன்று அமைக்க பட்டு வரும் ,ஏழாவது மாடியில்,
ஏறிய இளம் பெண் ,அங்கிருந்து குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .

பாடசலை சீருடையுடன் காணப்பட்ட இந்த பெண் ,
ஏன் தற்கொலை புரிந்தார் என்பது
தொடர்பாக தெரியவில்லை .

இவரது தற்கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.