மனைவி 3 பிள்ளைகளை சுட்டு கொன்று கணவன் தற்கொலை

மனைவி 3 பிள்ளைகளை சுட்டு கொண்டு கணவன் தற்கொலை
Spread the love

மனைவி 3 பிள்ளைகளை சுட்டு கொன்று கணவன் தற்கொலை

அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் மனைவி மற்றும் மூன்று
பிள்ளைகளை கணவன் சுட்டு கொன்றுள்ளார் ,

அதன் பின்ன தன்னை தானும் சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் .
இந்த தற்கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை .

போலீஸின் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .


கடந்த வாரமும் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் ,
சுட்டு கொலை செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது.