மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்

மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
Spread the love

மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா சத்தீஸ்கர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கணவன் ,தனது மனைவியை ஐந்து துண்டுகளாக வெட்டி
பொலித்தீன் பையில் சுற்றி வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது .

மனைவி கள்ள காதல் தொடர்பில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டில்,
இவ்வாறு கோரமாக வெட்டி கொலை செய்துளளர் .

மேலும் இதே கணவன் ,மனைவி இணைந்தது கள்ள நோட்டு ,
அச்சிட்டு வந்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கள்ள நோட்டு அச்சிட படுவதாக காவல்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,சோதனை நடத்திய போலீசார் ,தண்ணி தாங்கி ஒன்றுக்குள் துண்டுகளாக ,வெட்ட பட்ட நிலையில் .பெண்ணின் சடலத்தை கண்டு மீட்டனர் .

கணவனிடம் இடம்பெற்ற விசாரணைகளில் ,
இந்த கொலை தொடர்பான விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது .

அறியாமையும் ,அதனால் எழுந்த குரோத ,மூட தானத்தால் ,இவ்வாறான சம்பவங்கள் இடம்பற்று வருவதாக தெரிவிக்க படுகிறது .