மதத்தின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பாதிரியார் 600 பேர் பலி

மதத்தின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பாதிரியார் 600 பேர் பலி
Spread the love

மதத்தின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பாதிரியார் 600 பேர் பலி

கென்யாவில் டூம்ஸ்டே வழிபாட்டுடன் தொடர்புடைய இறப்பு எண்ணிக்கை
உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

பட்டினி இருங்கள் கடவுளை சநதிக்கலாம் என பாதிரியார் கூறியதால் ,
அதனை ,நம்பி மக்கள் பட்டினி கிடந்தது இறந்துள்ளனர் .
இறந்தவர்கள் சடலங்கள் யாவும் கடற்கரை பகுதியில் ,
புதைக்க பட்டுள்ளன நிலையில் மீட்க பட்டுள்ளது .

பட்டினி கிடந்த மக்களை ,கழுத்தை நெரித்தும் ,கூரிய ஆயுதங்களினால்
தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

மதத்தின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பாதிரியார் 600 பேர் பலி

இதுவரை 201 சடலங்க மீட்க பட்டுள்ளன .மேலும் 600 பேர் வரை காணாமல் போயுள்ளனர் .
இவர்களும் இவ்விதம் இறந்திருக்கலாமென நம்ப படுகிறது .
தொடர்ந்து இராணுவத்தின் ஆதரவுடன் தேடுதல் பணிகள் முடுக்கிவிட பட்டுள்ளன .

இயேசுவைச் சந்திப்பதற்காக கூட்டத்தாரை பட்டினி கிடக்கும்படி அவர் கட்டளையிட்ட்டு
இவ்விதம் படுகொலை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மெக்கன்சி, தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை பதிவு செய்ய பட்டுள்ளன .