மட்டக்களப்பில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்

மட்டக்களப்பில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்
Spread the love

மட்டக்களப்பில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்

மட்டக்களப்பில் கடந்த 48 மணித்தியாலத்தில் மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர்களில் , ஒரு பாடசாலை மாணவியும் உள்ளடங்கும் என கண்டறிய பட்டுள்ளது .

இவை கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .