மக்களை மிரட்ட கொரனோ மரணங்களை அதிகரிக்கும் இலங்கை
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் மக்களை மிரட்ட தற்போது கொரனோ நோயினது மரண எண்ணிக்கையை சுகாதார அமைச்சு அதிகரித்து கூறி வருகிறது.
மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் நிலையில் இந்த நோயின் தாக்குதல் அதிகம் என தெரிவிக்கிறது .
மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நகர்வில் ரணில் விக்கிரமசிங்க தந்திர நகர்வை மேற்கொண்டு வருகிறார் .
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்ட பொழுதும் அதற்கு அடங்காத மக்கள் வெள்ளம் போல மீளவும் எழுந்து போரடி வரும் நிலையில் இந்த கொரனோ அறிவிப்பை ரணில் அரசு பிறப்பித்துள்ளது.
முக கவசம் கட்டாயம் என அறிவித்த அரசு தற்போது மக்கள் கொரனோ மரணங்களை திடீர் என அதிகரித்து கூறி வருவதன் பின்புலத்தில் ரணிலின் நரி மூளை செயல்பாடு அப்பட்டமாக தெரிகிறது என்கிறது மக்கள் சமுகம்.