மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

Spread the love

மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

நேற்று இரவு அமெரிக்கா Philadelphia பகுதியில் கூடியிருந்த மக்களுக்குள் புகுந்த மர்ம ஆயுததாரி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தாள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

இந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில பதினொரு பேர் பிழையாகினர் ,மேலும் இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்தனர்

காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன

நிறைந்திருந்த மக்கள் கூட்டத்திற்குள் திடிரென துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது ,இதனை அடுத்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்

சினிமா காட்சி போல சொற்ப நேரத்திற்குள் நடந்து முடிந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

இறந்த நிலையிலும் மேலும் பலர் கதறலுடன் காயத்துடன் துடித்த வண்ணம் இருந்தனர்
என நேரில் கண்ட சாட்சிகள் கண்ணீர் மல்க கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்

அமெரிக்காவில் தொடராக இடம் பெற்று வரும் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சமப்வத்தில் சிக்கி பல நூர் மக்கள் பலியாகியுள்ளனர்

மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி

அதிகரித்து செல்லும் இந்த முறைகேடான துப்பாக்கி பாவனையை அடுத்து மக்கள் துப்பாக்கிகள் பயன் படுத்த தடை என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது

எதிரிகள் போல வேடமிட்டு நுழைந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து அதில் மகிழ்ச்சி காணும் மனோ நிலையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்

தொடர்ந்து இடம் பெறும் இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் மிக பெரும் அரசியல்வாதிகள் உள்ளதாக சந்தேகம் வலுப் பெற்றுள்ளது

டிரம்ப் ஆட்சியை விட்டு அகன்றதன் பின்னர் இவ்வாறான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகிறது

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் அரியணை ஏறிட காத்திருக்கும் டிரம்ப் இவ்வாறான சம்பவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துவார் என எதிர் பார்க்க படுகிறது

மக்களை கொன்று தாம் அரசியலுக்கு வந்து கொள்ளையடித்தால் போதுமென்று சில அரசியல்வாதிகள் உலாவத்தான் செய்கின்றனர்

அரசியலில் இதெல்லாம் சகயமப்பா ..!

    Leave a Reply